வாசகர்கள் கருத்துகள் ( 60 )
தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொல்பவர்களை மோதி மிதித்து விடு பாப்பா. மொத்து மொத்திவிடு பாப்பா
பிரபாகரனுடன் யாருமே மொத்தவில்லை. பிரபாகரனுக்கு தோள் கொடுத்தவர்கள் ஈ வே ரா வும் திமுகவும். சீமான் பிரபாகரனுக்கு என்ன உதவி செய்தார் . தமிழினவாதிகள், இந்துமதவாதிகள்தான் பிரபாகரன் காலை வாரி விட்டார்கள்.
world famous KKs unnaviradam for Tamil elam every body knows.
சீமானின் இந்த பெரியார் எதிர்ப்பு பேச்சை நான் ஆதரிக்கிறேன். வெங்காய பெரியார் யாரையுமே பாராட்டி பேசியதில்லை. எல்லோரிடமும் வெறுப்பையும் பிரிவினையையும்தான் வளர்த்து வந்தார். அவரை ஒரு சாதாரண ஆளாக கூட மதிக்க அருகதையற்றவர். அவரை மிகப்பெரிய தலைவரை போல சித்தரித்து காட்டுகிறார்கள் சில பேர் வயிற்று பிழைப்புக்காக.
தமிழா உண்மை வழியில் செல் .ஒற்றுமையே இறை பணி .நாம் தமிழர்கள் . திராவிடர்கள் இல்லை .தமிழை வளர்ப்போம் .நம் ஒற்றுமையை சீர்குலைத்து சுய லாபம் தேடும் சாதி வெறி அரசியல் வாதிகளை தூக்கி எறிவோம் .இது உறுதி.
பிற்பட்ட அரசியல்வாதிதான் காலமான அந்த பெரியார் .ஆதி மனிதனின் இறை பனி ஒற்றுமையை கேலிக்கூத்தாகியவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவேண்டாம் .திராவிடம் என்பது அந்த பூமி தமிழகத்தில் இல்லை .தமிழன் திராவிடனும் இல்லை .தமிழன் மிக உயர்ந்தவன் .நாம் தமிழர்கள் .இது நம் பூமி .இது திராவிட பூமியல்லடா தமிழா .தலைநிமிந்து நில். தமிழை வளர்ப்போம் .தமிழ் வாழ்க. தமிழ் பூமி வாழ்க .
பெரியார் பிற்பட்ட கருத்துக்களின் சொந்தக்காரர் .தமிழனின் ஒற்றுமை இறை பணியை கேலிக்கூத்தாக்கியவர் .
சீமானின் கருத்துக்களை வரவேற்போம் .தமிழை வளர்ப்போம் .
தமிழன் திராவிடர் இல்லை .ஆதி மனிதனும் இல்லை . தமிழனை தாழ்வாக பேசாதே .தமிழர்கள் திராவிடர்கள் இல்லை .நாம் தமிழர்கள் .நம் ஒற்றுமை வழி இறைபணியான ஆதி கால பணியை போற்றி ஒற்றுமையை வளர்ப்போம்.நம் தமிழை வளர்ப்போம் .திராவிடம் சாதியை பூசிக்கொள்ளாதீர் .வீர தமிழா ஓங்குக ஒற்றுமை .
தமிழன் எவனும் திராவிடர் இல்லை .தமிழன் ஒற்றுமை வாழ்க .தமிழன் இறைபணி வாழ்க. நாம் தமிழர் .நாம் திராவிடர் இல்லையடா .தமிழா தலை நிமிர்ந்து வா .
நாம் யாரும் திராவிடர் இல்லை .இது திராவிட பூமியும் இல்லை .இது தமிழன் பூமி .இது தமிழன் பூமி .தமிழ் வாழ்க .இறைபணியே ஒற்றுமையே வாழ்க .