வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நள்ளிரவில் வாகனம் ஓட்டிச்சென்று வாகன சோதனையில் இவர் சிக்கிய பின், அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் தான் ஒரு ரைட்டர் என்று சொன்னாராம். கான்ஸ்டபிள் எந்த போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் என்று கேட்டாராம். அதற்கு இவர் காவலரைக் குறை சொன்னார். ரைட்டர் என்றால் யார் என்று கூட தெரியவில்லை என்று. எழுத்தாளர் என்று சொல்ல இவரை எது தடுத்தது? ரைட்டர் என்றால் கவுரவமா? கான்ஸ்டபிள்லுக்கு ஸ்டேஷன் ரைட்டர் தான் நியாபகம் வரும். தகுதி இல்லாதவன் எல்லாம் தலையெடுத்து ஆடறான்.
உண்மையை உரக்கச் சொல்லும் இவரைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்!
தமிழ் நாட்டின் எந்த மூலை ஆனாலும் சரி, ஒரு பிராமண வீட்டு சுப நிகழ்வு விருந்தில் சென்று பாருங்கள். எத்தனை பேர் கட்டுக் குடுமியுடன் ஆசார சிலர்களாக பரிசேஷணம் செய்து உணவு சாப்பிடுகின்றார்கள் என்று பாருங்கள். பிராமணத் துவேஷம் கட்சி நடத்த மட்டுமே என்று புரியும்.
இந்து சமய அறநிலைய துறை என்பது- இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் சமய அறநிலையத்துறை என்று மாற்றப்படவேண்டும்
சமபந்தி விருந்து என எழுதாமல் சுதந்திர தின விழா விருந்து என எழுதினால் சரியாக இருக்கும்
நீங்கள் சொல்வது 100% Correct
ஐம்பது ஆண்டுகள் ஆண்டது திராவிட கட்சிகளும் அதன் முட்டு காரர்கள்? காங்கிரஸ்தான்? இங்கு நடக்கும் அவளங்களை"வெளிவந்தா? உடனே தமிழ் மொழியை இழுத்து ஒரு அரசியல் செய்து? பாயாசம் பாஜக உள்ளே வந்துவிடும்னு சொல்லு? ஒட்டு வாங்கிடுவானுங்க? வாக்கு போட்டவனும் பாஜக உள்ள வரகூடாதுனு சாதித்தமாதிரி அடுத்த வேலையை பார்க்க போய்டுவானுங்க? இப்படி நடக்கும் தான்? அனுபவீங்க? உங்கள பார்த்து பரிதாபம்கூட படகூடாது?
வரவேற்கத்தக்கது, அதே போல என்னென்ன கொடுமை தொழில்களில் இருந்து பட்டியலினத்தவர் விடுவிக்க பட vendum என்பதையும் சொல்லுங்கள், அங்கெல்லாம் கருவிகள் செயலும் padattum, முக்கியமாக அனைவருக்கும் ஆதார வசதிகளுடன் கூடிய வருமானம், தொழில் போன்றவை உருவாக்கி விட்டு, பட்டியல் எனும் பெயரே இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுங்கள். ஜெய் ஹிந்த்
சமபந்தி விருந்து திராவிடம் தட்டி எழுப்பிய தீண்டாமை சுவர். பட்டியலின மக்கள் வளர சாதி அரசியல் விரும்ப கூடாது. மதம் மாற கூடாது. தன் சமூக பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். கல்வி, வேலை அரசு இட ஒதுக்கீடு மறுக்க வேண்டும். சாதி அமைப்பு சமூக வாழ்வியல் வளர்ச்சிக்கு உதவும். சாதி, மத மோதலை உருவாக்கிய கிழக்கிந்திய கொள்ளைக்கார கம்பெனி வருமுன், இந்திய செல்வ வளம் உலகின் மொத்த வளத்தில் 25 சதம் கொண்டு இருந்தது. சாதி வீட்டிற்கு மட்டும். மோதலை உருவாக்க நாட்டிற்கு கொண்டு செல்வது காங்கிரஸ், திமுக.
பொது இடங்களில் பாகுபாடு இல்லை என்பது 100 விழுக்காடு சரி. சம பத்தி விருந்து ன்னு பேர் வைச்சிட்டு வெறும் விளம்பரம் பண்ணிகிட்டு இருக்கானுங்க.
சம பந்தி விருந்து என்ற பெயரில் செய்யும் விளம்பரம் குறைவுதான். ஆனால் அடிக்கும் கொள்ளைதான் அமோகம். வெறும் பொங்கலையும் தயிர்சாதத்தையும் போட்டுவிட்டு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் போட்டதாக கணக்கு எழுதி அடிக்கும் கொள்ளை சொல்லி மாளாது. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கொள்ளையை மனதில் எண்ணியே சமபந்தி விருந்து திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.