வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள். ஒருத்தன் தினமும் பேப்பர்ல பேரு வர என்னென்னவெல்லாம் பேசறான் பாருங்க. மீடியாகாரங்க எதிர்கட்சிகிட்ட கூட இவ்வளவு கேள்வி கேக்கறதில்ல அவங்களுக்கு அவ்வளவு பாசம் தம்பி மேல
கோபால் சாகும்வரை எம்பியாகவே இருக்கும்னுஆசை படற ஆள்
புதிய வடிவேல் வாழ்க! கால்டுவெலுக்கு பிறகு இவர் தான் மொழியியல்...... வல்லுநர். ஹாஹாஹா...
உலகில் முதலில் தோன்றிய மூன்று மொழிகள் தமிழ், சமஸ்க்ரிதம் மற்றும் ஹீப்ரு மொழிகளே...
இவனும் கர்நாடகாவில் இனிமேல் கால்பதிக்க முடியாது.
பல்லவர்களின் சமகால சாளுக்கிய மன்னர்கள் வழங்கிய செப்பேடுகள் & கல்வெட்டுகள் பிராகிருதம் / சம்ஸ்கிருதம் மற்றும் கன்னட மொழியில் வழங்கப்பட்டன.காலம் பொ.யு ஐந்து ஆறாம் நூற்றாண்டுகள். கன்னடத்தில் தமிழின் தாக்கம் இருக்கலாம்... திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழி.. ஆனால் தற்போது நைசாக கன்னட ராமசாமியின் தமிழ் பற்றிய கமெண்ட் களை சொல்லி கோர்த்து விட்டது நல்ல செயல்.. ராமசாமி கும்பல் நெளியும்..தமாசாக இருக்கும்..
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றார்.. .
அடிக்கடி முதல்வர் ஒவ்வொரு ஊருக்கும் வர வேண்டும் என்று வாழ்த்துங்கள். அப்போது தான், எல்லா ஊருக்கும் சாலைகள் பளீச் பளீச் என்று வரும் எனக் கூறினார். இல்லை இல்லை முதல்வர் அங்கே வருமுன் இரவோடு இரவாக புதிய சாலைகள் மேடு பள்ளம் நிரப்பாமல் போடுவார்கள் புதிய பொலிவுடன் அன்று மட்டும் விளங்கும் முதல்வர் அங்கே வந்து சென்ற மறு நிமிடமே சாலைகளில் பள்ளங்கள் தானாகவே தோன்றும். கட்டடங்கள் இடிந்து விழும். டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் பன்மடங்காகும்.
இவர் வேற உள்ள புகுந்து குட்டையை குழப்பறாரு, தேவையில்லாமல்..
அப்ப்ராணிங்களா... சூரியநை சுற்றி வரும் கிரகங்கள் தோன்றும் முன்ன் வெறும் தூசு மண்டலமாயிருந்திச்சு. பிறகு அங்கங்கே கொஞ்சம் தூசி சேர்ந்து புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனின்னு உருவாச்சு. இதில் சேராமல் நிறை விண்கற்களும் தனித்தனியே உலாத்திக்கிட்டிருக்கு. மொழிகளும் அப்பிடித்தான். எத்லேருந்து எது வந்திச்சுன்னு உறுதியா சொல்ல முடியாது. எல்லா மொழிகளும் சேர்ந்து இந்தித் திணிப்பை எதிர்க்காம உட்டுட்டு, இப்பிடி சண்டை போடுங்க. வெளங்கிடும். முதல்ல உங்க மொழி ஆராய்ச்சியை முய்ட்சை கட்டி வெச்சிட்டு, தமிழன்னைக்கு வெற்றி. கன்னடாம்பாவுக்கு ஜெயவாஹதே. சொல்லிப் பழகுங்கடா.