வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அருமை வாழ்த்துக்கள் ஒரு வேண்டுகோள் செயலி உள்நுழைவுக்கு அவரவர் தாய்மொழியில் இமெயில் பெற வசதி செய்யும் வசதி இருந்தால் நன்று
வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனாலும் என் சந்தேகம் என்னவென்றால் வெளி நாடுகளில் வாழும் சொந்தங்களும், நண்பர்களும் வாட்ஸ்அப் மட்டுமே உபயோகிக்கும் சூழ்நிலையில் இது எந்தளவு பயனுள்ளதாக இருக்கும்?
பாராட்டுக்கள் தினமலர் "அரட்டை" யைஅறிமுகம் செய்வதற்கு...இதில் ஒரு பெரிய வசதி இருக்கிறது. அது இந்த "அரட்டை" யை அப்படியே வேறு துணை மென்பொருட்களைப் பயன்படுத்தாமல் நேரடியாக நமது டெக்ஸ்டாப் மற்றும் லாப் டாப் கம்ப்யூட்டர்களின் பயன்படுத்தலாம் என்பது மிகவும் சுலபமான நல்ல வசதி. அப்படிப் பயன்படுத்தும் போது, நம்மால் மிகவும் வேகமாக எளிதாகக் கருத்துக்களையும் தகவல்களையும் ஆவணங்களையும் பதிவேற்றி இறக்கிக் கொள்ளலாம் "டச் டைப்பிங்" இல் நல்ல பழக்கம் உடையவர்களுக்கு இன்னும் வேகமாக வேலை செய்வதற்கு இந்த டெஸ்க்டாப் இன்ஸ்டால்லேஷன் மிகவும் உதவியாக இருக்கும்
தமிழகத்தின் பாரத்த்தின் பெருமை மிகவும் பயனுள்ள செயலி
அரட்டை செயலியில் இணையுங்கள் வாசகர்களே மிகவும் சரியான சமயத்தில் வாசகர்களுக்கு நமது சுதேசி "அரட்டை" யை அறிமுகம் செய்வதற்கு மிக்க நன்றி தினமலர் நான் சில காலமாகப் பயன்படுத்தி வருகிறேன். வாட்ஸப் மற்றும் டெலெக்ராம் மற்றும் பிற ஆப்களையும் இதுவரை பயன்படுத்தி இருக்கிறேன். எல்லாம், சர்ர்ர்ரியாக "திருட்டுப் பசங்கள்" "எண்டு டு என்று எங்க்ரிப்ஷன்" என்றும் "ஆதலால், இவற்றின் அடக்கத்தை யாருமே பார்க்கவோ திருத்தவோ முடியாது" என்றும் உதார் விட்டுக் கொண்டிருக்கும் இவை, பயனர்களின் அந்தரங்கத் தகவல்களையும் புகைப் படங்களையும் சகட்டு மேனிக்கு விற்றுக் காசு பார்க்கின்றன என்பது உலகறிந்த ரகசியம் அதுவும் இந்த "ஏஐ" ஆப்கள் வந்தபிறகு படங்கள் சந்தைக்கடை வியாபாரம் போல விற்கப் படுகின்றன எங்களுக்கு இந்த "அரட்டை" முன்பே அறிமுகம் ஆன ஒன்றாக இருந்தாலும் பலருக்கும் ஏனோ இதன்மீது இதுவரை ஆர்வம் வரவில்லை. என்றாலும் ட்ரம்பெட்டு மாம்மா புண்ணியத்தால் சட்டென்று மக்களின் மனத்தில் குடிபுகுந்து இருக்கிறது . ஸ்ரீதர் வேம்பு மிகவும் கவனத்துடன் இந்த "அரட்டை" யைத் தன்னிச்சையான "க்ராஸ் ப்ளாட்ஃபர்ம் தகுதியுடன்" ஒரு அப்ளிக்கேஷனாக வளர்க்கவேண்டும். இல்லாவிட்டால் இப்போது ஆர்வத்துடனும் நாட்டுப் பற்றிற்காகவும் இணையும் இலட்சக்கணக்கான பயனர் வெறுப்படைந்து விடுவார்கள்
நம் நாடு, அதிகளவு கணினிப் பொறியாளர்கள், மென்பொருள் உருவாக்குபவர்களாக இருந்தாலும், மக்களாகிய நாம் இன்னும் வெளிநாட்டுச் சமூக ஊடகத் தளங்களையே சார்ந்திருக்கிறோம். நம் நாட்டிற்கான, நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அரட்டை செயலி நமது அறிவின், பெருமையின் அடையாளம். பெருமளவில் பயன்படுத்தி சுதேசிப் பயன்பாட்டை வலுப்படுத்துவோம். நாட்டை முன்னிறுத்துவோம்
அருமை