வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இப்போது இருக்கும் அமைச்சர்கள் ...முன்னாள் அமைச்சர்கள் என்று எல்லோரையும் உள்ளே போடுங்கப்பா ..... தேர்தல்வரை உள்ளே இருக்கட்டும் இந்த கொள்ளையர்கள் .
டாடி கிட்ட சொன்னால் போதுமே... போங்க போங்க வாஷிங் மிஷுனு ரெடி பண்ணனும்...
நான் தான் விசாரிப்பேன் என்று நீதிபதி, சிபிஐ, மாநில லஞ்ச.. துறை , நிர்வாக துறை , சிறப்பு குழு, சட்ட பேரவை , மனித உரிமை போன்ற அமைப்புகள் ஒருவருக்கு ஒருவர் வழக்கு தொடுத்து ஐ நா சபையில் தீர்ப்பு பெற்று அதன் அடிப்படையில் விசாரித்தால், தாவா புரியாது. தீர்ப்பு சொல்வது எளிது.
மாஜிக்கு களி நிச்சியம் போல புடிச்சி உள்ளபோடுங்க சீக்கிரம் இவர திருட்டுப்பய எத்தனை பேரை ஏமாத்தி இருக்கான் வேலை வாங்கி தரேன்னு
பாவம் இவனும் சுப்ரீம் கோர்ட்டு வாசலில் 3 வருசம் பாய் போட்டு படுத்து படாத பாடு பட்டான் இவனுக்கு இன்னும் பாவம் விடிந்தபாடில்லை
ஒருவரிடமே 30 லட்சம் வாங்கியதால் மாட்டிக்கிட்டாரு. ஆனால் இதே போல் வெளி நாடுகளுக்கு அனுப்பிகிறேன் என்று பல இளைஞர்களை தலா ஒவ்வொருவரிடமும் 4-5 லட்சங்கள் வாங்கி ஏமாற்றிக்கொண்டிருக்கும் சிலரும் இன்னும் மாட்டாமல் இருக்கின்றனர். இந்த இளைஞர்களும் புகார் அளிப்பதில்லை
1).Number இரண்டு திருடர்கள் கூட்டம். 2). தமிழ்நாட்டில் ரெண்டே ரெண்டு பிராப்ளம் மட்டுமே உள்ளது. 3). ஒன்று திருடர்கள் கூட்டம். 4). இரண்டாவது ...கள் கூட்டம்.