வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ஏன் தேர்தலில் போட்டியிடக் கூடாதா போட்டியிட்டால் என்ன தவறு. அவர் தனது பனி நிறைவுக்குப்பின் தேர்தலில் போட்டியிட்டு வெல்லவேண்டும். நேர்மையானவர்கள் அரசியலுக்கு வந்து அசுத்த நீரை புனிதப்படுத்தவேண்டும். வில்சன், RS பாரதி, வைகோ இவர்களெல்லாம் வழக்கறிஞ்சர்தானே.
அவதூறு வழக்கு போட வேண்டும் .
ஸ்டாலின் அரசை எதிர்த்து மக்களவையில் அதிக MPக்கள் வாக்கெடுப்புக்கு செய்தால் எப்படி இருக்கும். நீதிபதியை எதிர்த்து நீதித்துறையை அசிங்க படுத்தும் ஸ்டாலினுக்கு ஒரு பாடமாக்கலாம்
பிராமிணர்கள் எந்தவித சலுகையும், இடஒதுக்கீடும் இல்லாமல் தாங்களாக நன்கு படித்து, தங்கள் சுயமாக சம்பாரித்து, நன்கு உயர்ந்து, எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும், அதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்களை இன்னமும் எப்படியாவது ஒடுக்க / ஒழிக்க திராவிஷன்கள் எப்பொழுதுமே மிகவும் தரம் தாழ்ந்து விமரிசனம் செய்வார்கள்.. தாக்குதல்களை நடத்துவார்கள்... ஏனென்றால் திராவிஷங்களுக்கு எப்பொழுதுமே ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல, பிராமணர்களை இம்சித்தால் யாரும் தட்டி கேட்க மாட்டார்கள், யாரும் அவர்களுக்கு ஆதரவாக வரமாட்டார்கள் என்று திராவிஷங்களுக்கும் தெரியும்.. திராவிஷன்கள் எப்பொழுதும் வலியவர்களிடம் மோத மாட்டார்கள்... யார் திருப்பி அடிக்க மாட்டார்களோ அவர்களிடம்தான் தங்கள் வீரத்தை காண்பிப்பார்கள்.. அப்படிப்பட்ட வீரர்கள்.. சூரர்கள்..
நேர்மையற்ற முறையில் நடக்கும் எவரையும் எந்த கடவுளும் ஏற்றுக்கொள்வதில்லை .
ஏங்க உங்க கட்சி லேர்ந்து ஒரு வக்கீல் கூட இல்லையா ? எல்லாத்துக்கும் வட மாநிலங்களுக்கே போறீங்க
விகாஸ் சிங் ஒரு தரம் கேட்ட ஆள் ..என்ன தரத்த எதிர் பார்க்க முடியும்
திமுகவை விகாஸ் சிங்கை கண்டித்து எழுதும் யாரும் தெருவில் இறங்கிப்போராட மாட்டார்கள் ..... அவ்வளவு ஏன், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் கூடச் செய்ய மாட்டார்கள் .....
பல ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். ப்ரமிக்க வைக்கும் வேகம் மற்றும் திறமை . போலி திராவிடர்களுக்கு பொறாமை மட்டுமே இருக்கிறது .
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார் .......... இது நீதிபதி சுவாமிநாதன் மீதான கடும் அவதூறு ........
ஒரு நேர்மையான நீதிபதியை பற்றி தராதரம் இல்லாத பேச்சு.