வாசகர்கள் கருத்துகள் ( 5 )
because of political affiliations...
நீதி அரசர்களும் மனிதர்கள்தான். அவர்களும் ஏதாவது ஒரு கட்சியினருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் .அதன் அடிப்படையிலும் . லஞ்சம் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது . ஆகவே பணமும் தீர்ப்பை மாற்றுகிறது .வேதனைக்குரிய விஷயம் .
நீதிமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு AI முறையை கொண்டு வந்தால் தெளிவான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கும்.
நீதிபதிகள் என்ற நீதியரசர்கள் கொலீஜியம் முறையில் வருபர்கள், அதாவது நேற்று வரை தன் கட்சிக்காரருக்காக வாதிட்டு வந்த வழக்குரைஞர்கள், ஐஏஸ் ஐபிஎஸ் போல நீதிபதிக்கான தனி படிப்பு தகுதி நிர்ணயம் போன்றவை வந்தால் ஒரு வேளை மாறுபட்ட தீர்ப்புகள் வராமல் இருக்கலாம்
நீதிபதிகள் சொல்வது அவங்கவங்க சொந்தக் கருத்தையும் சேர்த்துதான். இதற்கு தீர்வு செயற்கை நுண்ணறிவு டன் ரெண்டு ரோபோ நீதிபதிகளை நியமிப்பதுதான்.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
57 minutes ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
3 hour(s) ago | 16
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
6 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
9 hour(s) ago