வாசகர்கள் கருத்துகள் ( 50 )
இருவரும் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடினீங்க. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இப்போர் அறுவடை பண்ணுங்கோ
நீங்க ஹிந்துக்களை கண்டமாதிரி பேசி பேயாட்டம் ஆடலாம், காசு கொடுத்து பார்த்த ஒரு சினிமா ரசிகன் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினால், "அம்மனோ சாமியோ" என்று ஆடுகிறீர்களா? ரசிகர்களின் காதுகளில் ரத்தம் வருகிறதே? நிறையபேருக்கு இந்த கங்குவா சினிமாவை பார்த்ததால் மனநோய் வேறு. அட போங்க பாட்டி
நீ 300 கோடி ரூபாய் செலவு செய்து இந்த படத்தை எடுப்பதற்கு பதிலாக அன்று சொன்னது போல பள்ளிகளும் கல்லூரியிலும் கட்டி இருக்கலாம் உனக்கு மட்டும் வருமானம் வேணும்னா என்ன வேணா நீ செய்வ
தமிழ்நாட்ட விட்டு ஓடிட்டு என்ன பேச்சு கிடைக்க ஓடு ஓடு திரும்பி பார்க்காத ஓடு
தமிழன் சுயமரியாதை. நீங்க மும்பை வீதியில் பிச்சைஎடுங்க
நீ செய்தது திருப்பி உனக்கு வருகிறது.... இதுதான் கர்மா..
ஒரு மெஜுரிட்டி மதத்தை பின்பற்றுவோரை பற்றி மட்டமான கருத்துகளை சொன்ன உங்கள் இருவரின் படங்களை எவருமே பார்க்காமல் இருப்பது தான் தமிழரகளின் சுய மரியாதை. நீங்கள் மக்களின் மனம் நோகும் இந்த கருத்துக்களை கூறி இருக்க வேண்டாம். என்ன செய்வது உங்கள் கெட்ட நேரம்.
படத்தின் சவுண்டு தோல்விக்குக் காரணமல்ல. தவறான வகையில் அவ்வப்போது நீங்க ரெண்டு பேரும் கொடுக்கும் அநாவசிய சவுண்டுதான். அப்பப்பா. குப்பைப் படத்தைப் பற்றி பயங்கர பில்டப் கொடுத்து பல்பு வாங்கிட்டீங்களே.
மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜராஜசோழன் கட்டிய கோவிலை எளிதில் குறைசொல்லிவிட்டு கடந்துவிடலாம் என்று பகற்கனவு கொண்டு பேசிவிட்டால் ஜோதிகா.. மகா மன்னர்களையும், தலைவர்களையும் கடந்து நிமிர்ந்து நிக்கிறான் எம்பெருமான் பெருவுடையான்....நீ எம்மாத்திரம் அவனிடம் ???
இப்பொழுது தெரிகிறதா மனவலி எப்படி இருக்கும் என்று. நாவடக்கம் வேண்டும் ஜோ. கருத்து கந்தசாமி போல, மூக்கை நுழைக்க கூடாது
மேலும் செய்திகள்
'யாரக் கேட்டு வார்டுக்குள்ள வந்தே...?'
12-Nov-2024