வாசகர்கள் கருத்துகள் ( 119 )
வயிறு என்று ஒன்று இருந்தால் பசிக்கும் இல்லையா. அவர் என்ன பண்ணுவார். ஒரு டிவி வேஸ்ட் பண்ணிட்டார்,
இந்த உளறல் நாயகனுக்கு இந்த அசிங்கம் தேவையா...ஒரே ஒரு சீட்டுக்காக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி, தன்னை தானே ஏமாற்றி கொண்டு...இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை தேவையா கமல்...உங்கள் மேல் இருந்த கொஞ்சம் மரியாதையும் போயிருச்சு...ஆனா....திரையில் மட்டுமல்ல...தரையிலும் நல்ல நடிகன் யா நீ.....
ராஜ்ய சபா சீட்டுக்காக ஓவர்-a குலைக்குது. அங்க போய் என்னென்ன உலரப்போவுதோ. ஆண்டவா.
ஒரு மனுஷன் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு வேண்டி இந்த அளவுக்குமா தரம் தாழ்வான்? உலக்கை நாயகா.... இந்த பொழைப்பு பொழைக்கிறதுக்கு நீ????
பண்டைக் காலங்களில் புலவர்கள் மன்னர்களை அவர்கள் அரண்மனை தேடிசென்று மன்னர்களின் மனம் குளிரும்படி கவி பாடி பரிசுகள் பல பெற்று செல்வார்கள். இப்போது CM வீடுதேடிச் சென்று CM மனம் குளிரும்படி பேசி MP பதவிக்கு யாசகம் செய்கிறார்கள். இவ்வளவுதான் வித்தியாசம்.
கமல்ஹாசன் என்ற மனிதனின் சுயரூபம் அவரின் நடிப்பு ரசிகர்களான என்னை போன்றவர்களுக்கு கடும் வருத்தம்.. என்ன செய்ய மனிதனின் திறமை வேறு, குணம் வேறு.. கொடிய நாகம் படம் எடுத்து ஆடும் பொது அதை தூரத்தில் இருந்து ரசிக்கலாம்.. அனால் அருகில் சென்றால் அதன் குணம் நமக்கு தெரியும்..
இந்த ஆள் பேசுவது எல்லாமே முரண்
One Mental Praising Other Mentals Living in Fools Paradise
பண்டை காலம் களில் புலவர்கள் மன்னர்களை அவர்கள் அரண்மனை தேடிசென்று மன்னர்களின் மனம் குளிரும்படி கவி பாடி பரிசில்கள் பெற்று செல்வார்கள். இப்போது MP பதவி பெற்று செல்வார்கள். இவ்வளவுதான் வித்தியாசம்.
யாருக்கும் வெட்கமில்லை..