உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., - எம்.,பி., சசிகாந்த் நாடகம்

காங்., - எம்.,பி., சசிகாந்த் நாடகம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், விநாயகர் ஊர்வலத்தை எப்படி தடுக்கலாம் என்பதே தி.மு.க., அரசின் யோசனையாக உள்ளது. இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங் களுக்கு இடையூறு ஏற் படுத்துவதில்லை. ஆனால், போலீசாரே ஆங்காங்கே இருக்கும் மசூதியை மறைத்து, திரைகட்டி பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். காங்., - எம்.பி., சசிகாந்த் உண்ணாவிரதம், நாடகம் என அவருடைய கட்சியினரே கூறுகின்றனர். காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும் எரிச்சல்பட்டுள் ளார். - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pakalavan
செப் 03, 2025 14:19

தமிழகத்தை பிஜேபிகாரனுங்க சின்னாபின்னமாக்குறானுங்க


sekar ng
செப் 03, 2025 07:12

இந்துக்கள் கலாச்சாரத்தை அழிக்க கர்நாடக தர்மஸ்தல தவறாக செய்தி பரப்பியது. ஈழம் சென்று தமிழக மீனவர்களுக்கு எதிராக அங்கு கலவரத்தை தூண்டு வது என மக்கள் விரோத தேச விரோத செயலில் ஈடுபடும் இந்த சசிகந்த் திருவள்ளூர் MP யை NIA கைது செய்து விசாரிக்க வேண்டும்


முக்கிய வீடியோ