வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சங்கராந்தி திருவிழா.. வடக்கு மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தென் தமிழ்நாட்டில் மட்டும்தான் பொங்கல், மாட்டுப்பொங்கல் என விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எனவே வடக்கு மாவட்டங்கள் முக்கியதுவம் கொடுப்பதில்லை. எனவே அகில இந்திய தேர்விற்கும் திருவிழாவிற்கு முடுச்சு போடாதீர்கள்
அம்மையாரே... ஞாயிற்றுக்கிழமையில் மாற்றி வையுங்கள் என்று கோரிக்கை வையுங்கள்.. அதில் தவறில்லை.. எனக்குத் தெரிந்து பொங்கல் வேறு வேறு பெயர்களில் நாடு முழுவதும் - ஏன் சில கிழக்காசிய நாடுகளிலும் - கொண்டாடப்படுகிறது.. தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று மாற்றிய வந்தேறிகளுக்கு, தமிழையும், தமிழனைப் பழித்த கேடுகெட்ட வழி வந்தவர்களுக்கு இதைக் கேட்க உரிமையில்லை ....
தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு, கார்பொரேட் குடும்பம் இந்துக்களின் பண்டிகையை உணர்ந்துள்ளது