வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வாழ்த்துகள்
கள்ளக்குறிச்சிக்கு மூணு கோடி ஊக்கத்தொகை அன்பளிப்பாக வழங்கிய விடியல் டோப்பா அப்பாவுக்கு இந்த குழந்தைகளுக்கு மூணு லட்சம் கொடுக்க மனசில்லை.
எச்சரிக்கை! அந்த வீடுகளை அரசியல்வாதிகள், குறிப்பாக திமுகவினர் ஆட்டை போட்டு விடாமால் காப்பாற்றுங்கள்.
தி. மு. கா வோட கள்ள கூட்டணி வச்சிருக்க பாஜகவும் அபகரித்துவிடுவார்கள்
தமிழர்கள் வாழ்வியலில் தானதர்மம் பிரிக்க முடியாத பழக்கவழக்கங்கள்
இந்தி படிச்சிருந்தா பி.எம் ஆவாஸ் யோஜனாவுல வூடி கிடைச்சிருக்குமே
சிறந்த பணி. நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா உங்கள் அளப்பரிய செயலுக்கு வணங்குகிறேன்
உதவிய, உதவும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சிறக்க நாடும் சிறக்கும். குழந்தைகள் என்றும் இவர்களை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க மாட்டோம்.
அரசாங்கம் .. ஆட்சியாளர் வட்டாட்சியாளர் .. MLA மேப் MP எல்லாம் எண்ணத்திற்கு ? கொள்ளை கூட்டம்
இருக்கும் வீட்டை இடிக்க வேண்டுமானால் வழி கூறுவார்கள் இவர்கள்...
வாழ்த்துக்கள்