வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நான் சும்மாவது அடிகராமாதிரி கைய ஓங்குவனாம் , நீ கதறி கதறி அழுவியாம்.. ஓ கே வா ?
உங்கள் கண்டனத்திற்கும், குற்றச்சாட்டுகளுக்கும் மாண்புமிகு அய்யாவு ஐயா தக்க பதிலடி கொடுப்பார் என ரதிர்ப்பார்களாம். .
ஏபிஎஸ் ம் பிஇஎஸ் ம் தமிழக நலனுக்காக எதையும் உருப்படியாகச் செய்ததில்லை. திமுக வோ நாட்டைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக உள்ளது.
தங்கச்சி மற்றும் தீயமுக பிசினஸ் முக்கியம். விவசாயி எக்கேடு கெட்டு போனா விடியலுக்கு என்ன, கட்ச தீவு இலங்கைக்கு குடுத்து மீனவர் வயித்தில் அடிச்சிட்டு இப்போ 45 கடிதம் எழுதிய விடியல், அதே மாதிரி கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதிட்டு ஒன்றிய அரசு கண்டித்து கட்டுமரத்தின் சமாதியில் உண்ணும் விரதம் இருப்பாரு. அடிமைகள் ஓட்டு அள்ளி போடும்
இந்த காவிரி பிரச்சினைக்கு ஒரே முடிவு. அந்த அருள்முனி அகஸ்தியர் மீண்டும் அந்த காவிரி நதியை தன்னுடைய கமண்டலத்தில் அடைக்கவேண்டும். அப்பத்தான் இந்த இரண்டு மாநில அரசியல்'வியாதிகளுக்கும்' புத்தி வரும். உண்மையில் வருமா என்று கேட்காதீர்கள். இருந்தால் வரும்.
பங்காளியாகவும் எதிர்க்கட்சியாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. ஏதாவது ஒன்றில் எடப்ஸின் குட்டு வெளிப்பட்டு விடும். ஒருங்கிணைந்து புதிய திராவிடம் படைக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago