வாசகர்கள் கருத்துகள் ( 64 )
அவர் உழைத்து சம்பாதித்தார் . இந்த திருடர்களை போல் அல்ல. பொய் வழக்கு போட்டு அவரை நாசம் செய்துள்ளார்கள். அவர் கூடவே இருந்து குழி பறித்தவர் வாழ்ந்து விட்டாரா? இந்த கூட்டமும் ஒரு நாள் ஒழியும். செய்த செய்யும் பாவங்கள் எல்லாம் ஒரு மொத்தமாக உருவெடுக்கும். தலையில் விடியும்.
கருணாநிதி சொத்துக்களை விற்றால் பல லட்சம் கோடிகள் அரசுக்கு கிடைக்குமே. அதையும் எழுதுங்கள்
தமிழகத்திற்கு அம்மா ஜெயலலிதா மட்டுமே. திமுக அரசால் மறுக்க முடியாது. அவர் முதலமைச்சராக இருந்தபோது பசியை நீக்கினார் அம்மா உணவகம். அவர் உயிருடன் இல்லாத போது, திமுக அரசு நிதி நெருக்கடியில் இருக்கும் போது, தமிழக அரசுக்கு கொடுத்து வருகிறார். அவ்வளவுதான்.
முதலாவதாக இதற்கு நாம் அணைவரும் கலைஞருக்கும் அன்பழகன் அவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், அவர்கள்தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு போட்டு அவரிடம் இருந்து தங்கம், வெள்ளி, வைர நகைகள், நில பத்திரங்களை பறிமுதல் செய்யவைத்தனர். இல்லாவிடில், ஜெ கொள்ளையடித்து சேர்த்த இத்தனை கோடி பணம்களும் சசிகலாவுக்கு சென்றிருக்கும்.
மனசாட்ச்சிப்படி எழுதுங்கள் உங்கள் மனதில் நேர்மைக்கும் கொஞ்சம் இடம் கொடுக்க வாழ்த்துக்கள் .
"மக்ககளால் நான் மக்களுக்காக நான்" என்று சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றி, தமிழக மக்களின் வரிப் பணத்தில் இத்தனை ஆயிரம் கோடிகள் பணத்தை கொள்ளையடித்து சேர்த்து என்ன பிரயோஜனம். இவ்வளவு பணத்திற்கு தமிழ்நாட்டில் எத்தனையோ தொழிற்சாலைகள் தொடங்கி ஏழை மக்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி இருந்தால் எத்தனையோ குடும்பங்கள் 3 வேளை பசியாற உணவு உண்டிற்குமே. அத்தனை குடும்பம்களும் மனதார வாழ்த்தி இருக்குமே. சாகும்போது எதையும் கொண்டுபோக முடியாத இந்த பணத்தால் இந்த அம்மையாருக்கு கிடைத்த பட்டம் "திருடி கொள்ளைக்காரி ". காமராஜரும் இந்த மண்ணில்தான் வாழ்ந்தார் முதல்வராக இருந்தார் அவர் இறக்கும்போது அவரிடம் இருந்தது 2 கதர் வேஷ்டி 2 காதர் சட்டை. அவருக்கு கிடைத்த பட்டம் "கல்விக்கண் திறந்த பகலவன்" இந்த அம்மையாருக்கு வாரிசு இல்லாததால் இவரின் ஊழல் வெளியே வந்தது. அப்படி என்றால், கலைஞருக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் சொத்து இருக்கும் கலைஞரின் வாரிசுகளுக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் சொத்து இருக்கும். இதிலிருந்து ஓன்று புரிகிறது. எத்தனை அரசியல்வாதிகளும் தமிழ் நாட்டை கொள்ளையடித்தாலும் தமிழ்நாடு தாங்கும். உலக வங்கியில் கோடிக் கணக்கில் தமிழ்நாட்டிற்கு கடன் வாங்கிவிட்டு எல்லா பணத்தையும் மக்கள் நலத்திட்டம்கள் என்கிற பெயரில் கொள்ளையடிக்க வேண்டியது. அதற்காகத்தானே, பெரிய படிப்பு ஒன்றும் படிக்காவிட்டாலும், எப்படியாவது ஆட்சியைப் பிடித்து அரியணை ஏறத்துடிக்கிறார்கள் மகாப்பெரிய பாவிகள். இப்படிப்பட்டவர்களையும் பத்திரிகைகள் போற்றுகிறார்கள் புகழ்கிறார்கள் வாழ்த்துகிறார்கள் வணங்குகிறார்கள்.
ஜெய நகை எல்லாம் மத்திய அரசின் கரு ஊலத்துக்கு செல்ல வேண்டும். தமிழக அரசுக்கு சென்றால் இந்த தமிழக அரசியல் வாதிகளே பிரித்து கொள்வார்கள். என்ன ஆச்சரியமா இருக்கு இந்த பாபு அமைச்சர் எங்கும் தென் படவில்லை.
இதெல்லாம் என்ன பெரிய ஜுஜுபி. எங்க சின்ன தத்தியிடம் மட்டுமே முப்பதாயிரம் கோடி இருப்பதாக அவர் கட்சிக்காரர் சொன்னது
சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பின்படி நெ.1 குற்றவாளியின் சொத்துக்கள் யாவும், ரொக்கப் பணம், நில தஸ்தாவேஜுகள் மற்றும் தங்கம், வெள்ளி, வைர நகைகள், அசையா சொத்துக்கள் யாவும் மத்திய ரிசர்வ் வங்கியிடம் தேசிய சொத்தாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. மற்றபடி ஃபர்னிச்சர்கள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கார்கள் முதலியவறை தமிழக அரசு ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை தமிழக அரசாங்க கஜானாவில் சேர்க்கலாம்.
தமிழக அரசு இதற்காக தவம் இருக்கவில்லை . பாராளுமன்றத்திலோ அல்லது புனித ஸ்தலமான பிரயாக்ராஜிலோ மிகப்பெரிய மணிமண்டபம் கட்டி மியூசியத்தில் வைத்துக்கொள்ளலாம்
அணில்,, குரங்கு போன்றவற்றால்... பாதிப்பு வராமல் இருக்கணும்
குரங்கு கையில் பூ மாலையை கொடுத்தது போல் ஜெ வின் நகையை இந்த திராவிடமாடல் அரசிடம் நீதிமன்றம் கொடுத்து இருக்கிறது இதற்கு பேசாமல் அந்த நகையை மத்திய அரசிடம் கொடுத்து அதை விற்று வரும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுக்க சொல்லியிருக்க வேண்டும்.உச்சநீதிமன்றம் வரை திமுகவின் ஆட்கள் இருக்கிறார்கள் இது அநியாயமான தீர்ப்பு
எறும்பு கையில் கொடுத்த நகைகளை உண்ணக்கூடாது. கரையன் இரும்பு பெட்டிகளை சாப்பிடக்கூடாது.