வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அருமை ஒருமுறை கேடுகெட்ட அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பரமோக ஊழல்கட்சி திமுகா கூட்டணிக்கு ஒப்பாரி வைத்துவிட்டால் கொத்தடுமைதான் என்பதற்கு கரூர் சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது கேடுகெட்ட கூட்டத்தின் நடவடிக்கையில் இருந்தே தெரிகிறது இது மக்களை பயங்காட்ட நடத்தப்பட்ட நிகழ்வு மக்களை காவு கொடுத்துள்ளார்கள் 3 மணி என்றவர்கள் ஏன் 7 மணிவரை இழுத்தார்கள் கூட்டம் சேர்க்கிறது குறுகொய இடம் என்றால் கட்டிப்படுத்த வேண்டிொயது யாருடைய கடமை கரூர் சம்பவம் அடுத்த திருப்புவனம்தலைவர் ரஜினிகாந்த் ரசிக சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆர்வக் கோலாறுல போய் மாட்டிக் கொள்ளவேண்டாம் கேடுகெட்டக்கூட்டத்திற்கு தெரியும் எச்சரிக்கை
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா?
41 children, women & men are dead. Nobody will take on Actor Vijay directly. Nobody will attack Actor Vijay directly. Nobody will question Actor Vijay directly. Why? Because nobody wants to anger his base or burn potential bridges before TN election.
அது ஒரு நபர் விசாரணை ஆணையம் இல்லை அது தி முக நபர் விசாரணை ஆணையம்
அருமையான கருத்து. ஆனால் இவை ஓட்டாக மாறாது. உங்களால் நீக்கப்பட்ட உங்கள் கட்சி தலைவர்களை உடன் ஒன்று இணைக்கவும். அப்போது தான் அதிமுக மீண்டும் 2026இல் அரியணை ஏற முடியும். இல்லை எனில் ஆட்சி எட்டாக் கனி தான். நிலைமை இலவு காத்த கிளி தான்.
பொம்மை முதல் மந்திரி மாதிரி பொம்மை விசாரணை கமிசன். இத்தனை எளிய பாவபட்ட மக்கள் இறந்திருக்கார்கள். துணை முதல்வர் துபாய்க்கு உல்லாச பயணமாம்.
பிஜேபி யை வச்சி விளையாடலாம் அப்பிடின்னு திட்டமா?
உங்க ஆட்சியில் போட்ட ஒவ்வொரு தனிநபர் விசாரணை ஆணையமும் இப்படி கண்துடைப்பா? உண்மையை உரக்க சொல்லும்
அப்படின்னா எடப்பாடி செய்ததை எல்லாம் நீங்களும் செய்கீறீர்கள்.என்று ஒப்புக் கொள்கிறீர்களா? கள்ளச்சாராய .சாவுக்கு பொங்கி எழுதாத அமைச்சர் படை கரூர் சம்பவத்திற்கு படு வேகமாக இறங்கி இருக்கிறார்களே.
தீ ,மு.க காரன்களில் ஒரே ஒருத்தனை நல்லவன்னு கை காட்ட முடியுமா? ஆனா ஈ பி எஸ் ஏதாவது சொன்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானுங்க.அதை விட ஜோக் என்னான்னா ரூவா 200 இ.உ.பீஸ் ங்க குதிக்குறது இருக்கே பூமியே உடஞ்சி விழுந்துடும். அப்புடி குதிப்பானுங்க.
For each and every issues, dont require CBI enquiry. First of all, believe our state police personnel, not only in your ruling period. They are still in servicing. Unnecessary, dont blame them they are not qualified and extending their sincere services to the state.
சரியான பதிவு. ஏன் உதயநிதியால் துபாய் பயணத்தை ரத்து செய்து, பொறுப்பான துணை முதல்வராக இங்கு நிவாரண நடவடிக்கையை மேற்பார்வையிடலாமே.