வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உண்மையாக தருவாரா?
திராவிட ஸ்டயில் கொலை. அதன் பின் நடக்கும் நாடகம். இன்னும் வரும்..
ஒரு கூத்தாடியை பார்க்கப் போய் உயிரை மாய்த்துக் கொண்ட இந்த டாஸ்மாக் டுமிலர்களை என்ன சொல்ல ?.... போங்கப்பா போய் பிள்ளைகளை படிக்க வையுங்கள்..... அவர்களாவது தெளிவு பெறட்டும்.
மக்கள் இப்படி இருந்தால் நடிகன் மட்டுமே தாங்கள் பெற்ற பெரும் பேறு, அவனை நேரில் பார்ப்பது அதை விட பெரும் பேறு என்று பேதலித்து கிடப்பதை பார்க்கிறான். பார்த்து விட்டு பிறகு துணிந்து அரசியல் கட்சி தொடங்குகிறான். இதில் யாரை குறை சொல்வது?
இந்த துயர சம்பவத்தை ஏற்படுத்திவிட்டு துக்கம் ketka போயிட்டிய நீ நடிப்பதில் கிங் டா
என்றைக்கு பா ஜ டெல்லி தலைவர்கள் அண்ணாமலை என்ற இளைஞரை பதவியிலிருந்து மாற்றியதோ அப்போது பிடித்தது தமிழக அரசியலில் கெட்ட காலம். அவர் பின்னால் திரண்ட இளைஞர் கூட்டம் பாதிக்கு மேல் இப்போது ஒரு வெற்று ஹீரோ பின்னால் போய் விட்டார்கள். நஷ்டம் யாருக்கு? அவர்களை இப்போது திரும்ப கொண்டு வர முடியுமா?
இந்த நாட்டில் அரசியலில் புகுந்து ஆட்சியில் அமரும் ஆசைக்கு எந்த தகுதியோ திறமையோ தேவை இல்லை. கூத்தாடியாக இருந்தால் போதும். மக்கள் அவன் காலில் விழுந்து கிடக்கிறார்கள். அவன் சொல்வதை வேத வாக்காக நினைத்து அவனைக் நேரில் பார்க்க வேலையை எல்லாம் போட்டு விட்டு பெருங்கூட்டமாக வந்து தவம் கிடக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்த நாட்டை உயர்த்த 20 மணி நேரம் உழைக்கும் பிரதமரால் மட்டும் என்ன செய்து விட முடியும்?
Well said...cine, tasmac addition beyond repair looks like...these people dont even understand the honesty and hard work put out out by Hon PM. There is something wrong somewhere, fundamentally looks like in our state
முதல் வில்லன் இந்த மக்களின் சினிமா வெறி.கூத்தாடி மோகம். சினிமா நடிகன் என்ன தேவலோகத்திலிருந்து குதித்தவனா? இல்லை இந்த குறிப்பிட்ட ஆளுக்கு அப்படி என்ன பெரிய முக விலாசம் இருக்கு? பேச்சு திறன், உடல் மொழி, தலைமை பண்பு எல்லாம் ஜீரோ. ஆனால் திரையில் ஹீரோ. போலி ஹீரோவை நேரில் பார்ப்பது ஒரு வாழ்நாள் புண்ணியம் என்று எண்ணும் மக்களால் அவர்களுக்கே என்ன லாபம்?