வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எதற்காக இந்த கைது சாட்சிகளை களைக்கவா. ஒருத்தர் கேட்கிறார் 10 ஆயிரம் பேர் சொன்னது தப்புன்னு. அது போலீஸ் கு தெரியாதா . அப்புறம் கூட்டம் அதிகம் அயிட்டுது அதுவும் போலீஸ் க்கு தெரியாத....
அரசியல் கட்சி ஆதரவாளராக இருந்தாலும் இல்லை என்றாலும் நாய் வாய்க்குள் கையை விட்டால் அது கடிக்கத்தான் செய்யும். அதே போல ஒருவரது கட்சி சார்பு கூட்ட நெரிசலில் இருந்து விலக்களிக்க முடியாது. இது திராவிட சமூக விஞ்ஞானிகளுக்கு புரியவில்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இப்பேர்ப்பட்ட அறிவாளிகளுக்கு ஓட்டுப்போடும் அறிவாளிகளை கண்டிப்பாக தற்குறிகளின் வரிசையில் முழு முன்னுரிமை கொடுக்கலாம். அரசிதழில் பெயர் ஆதார் எண்ணுடன் வெளியிட்டால் கூட தப்பில்லை என்பேன்.
என்ன அழகான சதி , கதை திரைக்கதை வசனம் ஜார்ஜு சோரோஸ் இந்த ஓபன் foundation என்றால் நம்பமுடிகிறதா ? இப்படி செய்தால் மக்களின் கவனம் திமுக , தவேக மீது மட்டும்தான் இருக்கமுடியும் என்பதனை அரசியல் விமர்சகர் பார்வையில் இருந்து .
CM has said that action will be taken only after the report of one man commission but arrest of TMK Dist leader has been done by Police. Who is the control of Administration of the State?
அப்போ போலீசுக்கு டிஸ்ட்ரிக்ட் கலெக்டருக்கு எந்த பொறுப்பும் இல்லையா? எதுக்கு அவர்களுக்கு ஜீப்? தா வே க , இளைஞர்கள், ட்ரான்ஸபார்மர் மீது, ஜெனெரேட்டர் மீது எல்லாம் ஏறி இருக்க கூடாது. இதனால் தான் பலி ஏற்பட காரணம் என்று சொல்கிறார்கள் .விஜய் அவரது தொண்டர்களை நல் வழி படுத்துவது அவர் தான் பொறுப்பு .
மக்களை காப்பாற்ற வக்கற்ற திமுக காவல்துறை , பத்து ரூபா சாராய உத்தமன் எப்பொழுது கைதாவார்
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் யாரையாவது கைது செய்தீர்களா?
அவர்கள் மேல் ஏற்கனவே பல வழக்குகள் இருக்கலாம். மேலும் ஒரு வழக்கா? மேலும் ஒரு பூ மக்கள் காதில் சொருகுகிறீர்களா? இதுபோன்ற வழக்குகள் எதுவும் முடிவுக்கு வராது, எதிலும் யாருக்கும் தண்டனை கிடைக்காது. வெறும் பூ சொருகள்தான் ...
இத்தனை உயிரை வேட்டையாடிய பனையூர் அசிங்கத்தை எப்ப?
நேற்று வந்த இவரை வெறும் கண் துடைப்புக்காக கைது கணக்கில் காட்டி உள்ளனர். பாவம் இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?சனிக் கிழமை சகடை, புஸ்ஸி , இவர்கள் மீது தான் முதல் நடவடிக்கை தேவை.