வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அது என்ன காதல் டா அடுத்த ஜாதி பார்த்தா மட்டும் பீறிட்டு கிளம்புது
ஐயா, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் சரியே
நீங்கள் அரசியலை விட்டு விலகி விடுங்கள் திருமா அய்யா, கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும் தான், என்னவோ நீங்கள் ஆட்சியில் பங்கு வகிப்பது போல்............. ஏன் அய்யா இப்படி ஆகி விட்டீர்கள்.
சிபிசிஐடி விசாரணை சட்ட பூர்வமான முறையில் நடக்க வேண்டும். அப்படியென்றால் உள்ளூர் போலீஸ் சட்டப்படி விசாரிக்கவில்லை என்றுதானே அர்த்தம். அந்த காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறை நிர்வாகம் சரியானவர்கள் கையில் இல்லை என்று சொல்ல தைரியம் இருக்கணும். அது இருக்கிறதா. இல்லை என்பதால்தானே இந்த பட்டும் படாமல் உருட்டு.
யாரும் எதிர்பாராமல் நடந்த பகல்காமில் நடந்த பாகிஸ்தானின் தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கூட மரணமடையவில்லை என்பது சந்தேகமாக இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் க பேசி பல்பு வாங்கிய திருமா இப்போது தமிழகத்தில் சந்தேகத்தை கிளப்புகிறார். தைரியம் இருந்தால் இந்த ஆணவ கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்ற உங்கள் கூட்டணி கட்சி திமுக தலைவரிடம் கேட்க வேண்டியது தானே?
தான் திருடி பிறரை நம்பாள் என்கிற மாதிரி தன் பிழைப்பே அடிமை சேவகம் என்று இருக்கும் போது மற்றவர்களும் அப்படித்தான் என்கிற மனப்பான்மை தானாக வந்துவிடும்.
அது என்ன கூழை கும்பிடு.
கவின் வகையறாக்களை கிண்டி கிளறி நாடகக் காதலில் ஈடுபட வைத்தது, பெண்களின் குடும்ப அமைதியை குலைத்து பண்பாட்டை அழிக்கும் பிராஜெக்ட் ஜோஷ்வா, கஸ்வா இ ஹிந்த் ஆகியவை இவன்மூலம் செயல்படுத்த படும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது... இவனுக்கு காசு திருட்டு சொத்து மற்றும் சைக்கிள் கேப்பில் அந்த அப்பாவி பெண்களும் பலியாக வேண்டிய சூழல் இருக்கிறது.... இவனே ஒரு பாலைவன மதத்தை பின்பற்றும் மதம் மாற்றி என்பதால் இவனை தள்ளி தூர வைப்பது சமூகத்துக்கு மிக நல்லது..
அத நேர செல்ல திரானியர் ற
திமுகவின் கட்டுப்பாட்டில் திருமா இருக்கும்வரை, தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்.