வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உயர்நீதி மன்றம் தீர்ப்பு என்பது முக்கியமான ஒன்று அதுவும் பொதுநலம் என்று வரும் போது மக்கள் நலன் கருத்தில் கொள்ள வேண்டும் கிட்னி விற்கப்படுகிறது முறைகேடு என்ற வழக்கை இப்படி கேலிகூத்தாக்குவது நீதிமன்றத்திற்கும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுக கூட்டணிக்கும் தலை குனிவே
நீங்க பா ஜா வோடு சேர்ந்ததால் மக்கள் உங்க கட்சிக்கு பாடம் புகட்டுவர்
மருத்துவமனைகள் தரகர்களின் உதவியுடன் நடத்தப்படுவதாக புகார்கள் உண்டு. ஆனால் அரசே தரகர்களின் தலைமையாக செயல்பட்டால் நீதி என்ன செய்யும்?
இதனால் உனக்கோ எனக்கோ பாதிப்பு இல்லையே எவனுக்கு கிட்னி தேவையோ அவன் புரோக்கர் மூலம் வாங்கி வெச்சி உயிப்பிழிகிறான் , இது குஜராத்தில் தமிழ்நாட்டை விட அதிகம் அங்கு போராடி கிட்னி கொடுக்கமால் சாகடித்து விட்டு இங்கு வாருங்கள் கிட்னி யாரும் விற்க கூடாது
ஷ்ஷ்ஹ்ஹ் அப்பப்பா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலைப்பா....
இவ்வளவு நாள் கிட்னி திருட்டு என்று சொன்ன நீங்கள் இன்று கிட்னி முறைகேடு என்று மாற்றி பேசுகிறீர்கள், உண்மை தான் அந்த கிட்னி முறைகேடு விஷயத்தால் நிறைய பேர் உயிர் பிழைத்து இருக்கிறார்கள் இது தான் உண்மை அதுவும் இந்த முறைகேடு முதன் முதலில் சுனாமி வந்த காலத்தில் இருந்து தொடர்கிறது, இது ஒன்றும் புதிது இல்லை, இதில் தவறு என்றால் புரோக்கர் தான் தவறு செய்தவன்