வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆபரேஷன் செய்கிறேன் என்று GOVT GH ஆஸ்பத்திரிகளில் நிறைய நடக்கிறது .மயக்க ஊசி போட்டவுடன் நோயாளிக்கு என்ன நடக்கிறது என தெரியாது .இந்த இடை வேளையில் பாட்டிலில் உள்ள -அமிலத்தில் சேகரித்து வைத்த பழைய கிட்னியை மாற்றி ஆபரேஷன் செய்தும் ,நோயாளியின் நல்ல கிட்னியை மாற்றி எடுத்தும் ஆபரேஷன் செய்தும் FRAUD செய்கிறார்கள்.அதன் மூலம் காசு பண்ணுகிறார்கள் .TRAINING வருகின்ற மாணவ மாணவிகளும் இதை கண்டு கொள்வதில்லை .இதுதான் தமிழகத்தில் நடக்கிறது .டாக்டர்களிடம் இருந்து மக்களை காற்றை நடவடிக்கை எடுக்கவேண்டும் .ஏற்கனவே பல தடவை இந்த செடிகளை மீடியாக்களிடம் தெரிவித்தாகிவிட்டது .ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை .யாரும் இத கண்டுகொள்வதில்லை .தமிழகத்தில் உள்ள GH ஆஸ்பத்திரிகளில் இதுதான் நடக்கிறது .
உச்ச பஞ்சாயத்தார் இதற்கு உடனே தடை விதிக்கவேண்டும்.
திருட்டு அல்ல முறைகேடுதான்னு சார் அ சுகாதார மந்திரி ஏற்கனவே விளக்கிட்டாரு. பஞ்சாயத்தை கலைங்க.
திருட்டு வேற முறைகேடு வேற.
அது கிட்னி திருட்டு இல்லை, முறைகேடாம்.
பார்றா மறுபடி மறுபடி திருட்டுங்கறாங்க அது கிட்னி முறைகேடு எசமான்..
ஐயா கிட்னி திருட்டு என்று செல்லாதீர்கள்,சிறு குழப்பம் அதனால் மருத்துவர்களால் மறதியாக தவறாக எடுக்கப்பட்ட உறுப்பை கெட்டு போகும் முன் ,ஒரு சிறு அன்பளிப்பாக பணம் வாங்கிய குற்றத்துக்காக என கூறுவது சால சிறந்தது
திமுக எம்எல்ஏ சம்பந்தப்பட்ட வழக்கு எப்போ சரியாக நடந்திருக்கு? பொன் ஓசி மந்திரி ஹிந்து மதத்தின் புனித சின்னங்களை இழிவுபடுத்திய வழக்கையே மூடிவிட்டார்கள்.