வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கப்பம் குடும்ப கம்பெனிக்கு ஒழுங்கா கட்டளைய்யா? கேசு அப்போ எட்டி பாத்துட்டு தூங்கிடுதே.
நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை வளர்ந்து கொண்டே போகிறது
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை கொள்ளையர்களென்று பெயர் சூட்டலாமா என்ன சொல்லுங்கள்
சம்பவம் நடந்த ஆண்டு 2017. ஆனால் ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னும் சம்மன் கொடுப்பதில் உள்ளனர். எப்பொழுது நீதி கிடைக்கும் இந்த வழக்கில்? நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மிக மிக கவலையளிக்கிறது.
இந்த வழக்கை பொறுத்தவரையில் மிக பெரிய கும்பகர்ண தூக்கம் எடப்பாடி ஆட்சி முடிந்த பிறகு. யாரை காப்பாற்ற இந்த வழக்கு விசாரிக்க படாமல் இருந்தது . சயான் அப்ப்ரூவராக மாற தயாராக இருந்தும் 4 ஆண்டுகளாக விசாரிக்க படவில்லை . கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது