வாசகர்கள் கருத்துகள் ( 27 )
பாராட்டுகள் . ஆனால் அரசு என்ன செய்கிறதே என்கிற கேள்வி எழுகிறதே ?. வரியையும் வாங்கிக்கொண்டு பின்னரும் தனியாக அரசு செய்ய வேண்டுயவற்றையும் தனி நபர் செய்ய வேண்டுமென்றால் அரசு எதற்கு?. மக்களின் வரிப்பணத்தை கணக்கு வழக்கில்லாமல் ஊழல் செய்யமட்டும் தானா ?. எந்த அரசு அமைப்பின் மீதும் நம்பிக்கை வர மறுக்கிறது .
பெரியவாள்ளாம் இதே மாதிரி செஞ்சா நம்ம ஊரும் நாடும் எங்கோ போய்டும். இன்றைய நம்ம பாலிசியே பளபளன்னு இருந்தா அவனுங்கள அழிச்சிடறதுதானே.
செய்வதற்கு மனம் வேண்டும். இந்த தொழில் அதிபருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். கோடி கோடியாய் கொள்ளை அடித்த திராவிட கும்பல் இது போல் எங்காவது செய்ததுண்டா. கொள்ளை அடித்த பணத்தில் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்துதான் பார்த்துள்ளோம்.
ஒப்பற்ற சேவை. நீடூழி வாழ்க. நல்லவர்கள் இன்னும் திராவிட மாடல் மண்ணில் இருக்கிறார்கள் என்பது ஆறுதலாக உள்ளது. இதுவரை எத்தனை அரசியல் வியாதி இதனை செய்தார்கள்
அருமை அருமை பாராட்டுக்கள்
முன்னேறிய மாநிலம் என்று பீற்றிக்கொண்டாள் ....யார் முன்னேறி இருக்கிறார்கள் . ....திராவிடர்களும் அதன் ஆட்சியாளர்களும் குறு நில மன்னர்களாக மாறியிருக்கிறார்கள் .....சாமானிய மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள் .
இதுக்கும் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டும். இவர் இந்த நிலைக்கு வந்தது என்று படை மாற்றும்
தர்மேந்திரா பிரதான் தான் பதில் சொல்லணும் ??? தர்மவான் கல்வி நிதியை தர முடியாது என்று மறுக்க சட்டத்தில் இடமில்லை. ஹிந்தி சம்ஸ்கிருத திணிப்பு என்கிற நோயை விரட்டியடிக்க வேண்டும். பீஹாருக்கு அளிக்கும் தேவையற்ற நிதியை குறைக்க வேண்டும் இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் திராவிட சூரியன் வடக்கேயும் உதிக்க வேண்டும் .
You are typical Rs 200.
திருட்டு திராவிடம் தமிழகத்திலிருந்து ஒழிய வேண்டும் . சட்டம் என்றால் என்ன என்று தெரியுமா .
நம்ம பள்ளி நம்ம ஊரு தானே சரி. அதென்ன நம்ம ஸ்கூல்
என்னங்க ஸ்கூல் தமிழ் வார்த்தை தானே. உங்களுக்கு தெரியாதா? ஆவின் பால் வகைகள் என்ன என்று தெரியுமா? டிலைட், நைஸ், கிரீன் மேஜிக், ஆரஞ்சு.. இவை தமிழ் வார்த்தைகள் என்றால்.. எல்லாமே தமிழ் வார்த்தை தான்.
வெறும் மனிதனல்ல இவர் புனிதர்