வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கடந்த 10 வருடம் மோடி மேற்பார்வையில் எடுபுடி ஆட்சி அப்போ இருந்த அறநலத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது
அதிக தண்டனை கொடுத்தால், னுமதியின்றி ஆக்கிரப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து இடத்தை காலி செய்து விடுவார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு மோடியை போன்ற தேசபக்தரின் சனாதன ஆட்சி உருவாக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்
யாரிடமிருந்து மீட்டார்கள்? அதை மட்டும் சொல்லமறுத்துவிடுகிறார்களே ஏன் ? கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அறுபது ஆண்டுகளாக அனுபவித்து அதன் மூலம் பல கோடிகளை சம்பாதித்து வந்தவருக்கு தண்டனை எதுவும் கிடையாதா?
இந்த நிலம் 60 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது....விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம். ....தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுமர திருட்டு திமுகவில் இருக்கும்வரையில் 60 ஆண்டுகள் அல்ல 600 ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எந்த பட்டாச்சாரியார் பிடியிலிருந்து மீட்டார்கள்?
இப்படி தான் திருவண்ணாமலையில் சங்கர் என்கிற H ராஜாவின் FOLLOWER 50 கோடி இடம் மடக்கி லாட்ஜ் வெச்சி பணம் பார்த்தார் , அவரிடம் இருந்து மீட்டார்கள் அது மாதிரி இது எந்த பிஜேபி ஆள் மடக்கி இருந்தார்
இது போல் ஒட்டன்சத்திரம் வட்டம் கேதையுறம்பு கிராமத்தில் உள்ள நிலங்களை எப்போது மீட்பீர்கள்
இன்னும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை கைப்பற்றி உள்ளார்கள் அவை அத்தனையும் மீட்டு அந்த நிலங்களில் இயற்கை விவசாயம் செய்து கோயில் ப்ரசாதத்திற்கு உபயோகிக்கணும்
இறங்கி மாட்டை ஓட்டி உழுவாரு
மேலும் செய்திகள்
பழநி கோயிலில் பொது விருந்து
16-Aug-2025