உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலி கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

திருநெல்வேலி கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

திருநெல்வேலி:புகார் கொடுத்த ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சங்கர் வீடு புகுந்து மனைவி மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.விசாரிக்க சென்ற ஹிந்துமுன்னணி நிர்வாகிகள் மீதும் தர்மராஜ் மற்றும் ஆனந்த் உள்ளிட்ட கிறிஸ்தவ கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்கர் குடும்பத்தினரை ஹிந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் ஹிந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்