வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆன்லைன் மூலம் அப்ளை செய்துவிட்டு நேரில் சென்றால் அலுவலகத்தில் இருக்கமாட்டார்கள் பாவம் வேளை பளு அப்படியே வந்தாலும் வந்து சற்று சைட்டை பார்த்துவிட்டு சப் டிவிஷன் செய்வார்கள் ஆனால் டிஜிட்டல் முறையில் அப்டேட்ஸ் இருக்காது. 1௦௦% வேலையை முடிக்க மாட்டார்கள்.....அதற்கும் காரணம் சொல்வார்கள்.
லஞ்சம் வாங்காமல் வேலை செய்வோம் என்று கூறுவார்களா.
இந்த வேலை நிறுத்தம் செய்வதால் என்ன இலாபம்
இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யுங்கள் ஏன்னா லஞ்சம் வாங்காத சர்வேயர் தமிழ்நாட்டுல இல்ல.
லஞ்சம் வாங்கினால் பதவி நீக்கம் சிறை தண்டனை என அரசு சட்டம் இயற்ற வேண்டும் இவர்களுக்கு
இந்த துறையில் லஞ்சம் வாங்காத ஒரு நபரை காட்டுங்கள்.
இந்த துறையில் லஞ்சம் கொடுக்காமல் உங்களது வேலையை செய்து முடித்து விட்டால் அவர் ஜெகதலா கில்லடியாகதான் இருப்பார் மேலும் அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் இவர்களின் கோரிக்கைகளோடு எந்த எந்த பணிகளுக்கு எவ்வளவு என்று ஒரு ரேட் கார்டு லஞ்ச பணம் முடிவு செய்து வெளியிட்டு விட்டால் சாமனியனுக்கு நலம் என்று கருதுகிறேன்.
டோட்டல் ஸ்டேஷன் போன்ற உபகரணங்கள் நில அளவுகளை துல்லியமாக அளவெடுக்கும் ...டிஜிட்டல் முறையில் ஆட்டோகேட் PDF வடிவங்களில் சேமித்து வேலையே எளிதாக்கலாம் ...இவர்களை அளக்க கூப்பிட்டால் போக வர படியளக்க வேண்டும் .. முறையாக கையெழுத்திட்டு ஆவணமாக தரும் வழக்கம் கிடையாது ... TCS போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் டிப்ளமா படித்த சர்வேயர் வரை மாநிலம் முழுக்க டிஜிட்டல் படங்கள் தயாரித்து கொடுப்பார்கள்
லஞ்சம் வாங்கும் போது கைது செய்ய கூடாது என்று முதன்மையான் கோரிக்கை இருக்குமே
மேலும் செய்திகள்
கருப்பு பட்டை அணிந்து நிலஅளவையர் ஆர்ப்பாட்டம்
08-Jul-2025