வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தமிழகத்தை மூன்றாக பிரித்துவிடுங்கள் ...தமிழகம் திருந்தினால் , பாரதமே தவறுகள் இன்றி திருத்தமாக இருக்கும் ...ஒற்றை தமிழகம் மொழி வெறி ,சாதிவெறி , லஞ்சம் , தற்குறித்தனத்தை தூண்டும் திராவிடத்தின் ஊற்றுக்கண் ..திராவிட மாயையை ஒழிக்க ,அந்த மாயையின் மூலமான தமிழகத்தை சிதறடிக்கவேண்டும் ..ஒற்றை மொழி மாநிலம் என்றுமே தேசியத்துக்கு ஆபத்துதான் ..
இந்தித் திணிப்பை ஒழிப்போம்.
மெல்லவும் முடியாம ...
ஒழிச்சி.....திராவிட பாடலுக்கு கொத்தடிமையாக இருப்போம் என அப்பாவியா சொல்கிறீரா ???
காமெடி பிசு
மொழி அரசியலை வைத்துத்தான் திமுக மக்களை அறிவிலிகள் ஆக்கியது... மூளைச்சலவை செய்தது... இன்னமும் அது அவலம் என்று தமிழர்கள் உணரவில்லை.. தங்களது அறிவை திராவிட வந்தேறிகளிடம் அடகு வைத்துவிட்டனர்..
இதை எந்த மொழியில் சொன்னாருன்னு சொல்லுங்களேன்.
அரேபிய மொழியில் மட்டும் அவர் சொல்லி இருக்க மாட்டார்.....!!!
திராவிடம் என்பது எந்த மொழிச்சொல் >>>>
இந்துக்களிடம் வாக்கை வாங்கிக்கொண்டு 40 எம்பிகளைக் கொண்டு இந்துக்களுக்கு எதிராக, திருப்பரங்குன்றத்தில் மத அரசியல் செய்து கொண்டிருக்கும் திமுக கூட்டணி கட்சிகள் உள்ள தமிழ்நாட்டில், மொழி அரசியல் மட்டுமல்ல மத அரசியலையும் ஒழிக்க வேண்டும் துடைத்து எறிய வேண்டும்
ஐயா 200 ரூபா உ. பி முருகன் அவர்களே, உங்கள் வீட்டில் படித்தவர்கள் யாருமே இல்லையா ? இன்னும் கதற வேண்டியது நிறைய இருக்கு.
200 அப்ளை செய்வது எப்படி.
ஹிந்தியை தினிக்க எப்படி எல்லாம் பேச வேண்டி உள்ளது
இங்கே தமிழே துண்டு சீட்டில் தள்ளாடுகிறது
ஆமாம் குடித்து விட்டு கால்வாயில் உழலும் உனக்கு இந்தி எதற்கு???
தமிழகத்தில் திராவிட ஆட்சி அரைநூற்றாண்டாக நடக்கிறது. தமிழ் தேர்வு எழுதாமல் பல்லாயிரம் பேர் ஓடிவிடுகிறார்கள். கூடுதலாக 40000 தமிழாசிரியர்களால் தமிழ் தகுதித்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தனியாரிலும் தமிழுக்கு இதே தரம்தான் - ஏனென்றால் அவர்களுக்கு ஹிந்தி மற்றும் வேறு மொழிகள் முக்கியம். தாய்மொழியை புறக்கணித்த சமூகம் தனது மொழியை மட்டுமல்ல இனத்தின் அடையாளத்தையும் கூட இழந்து விடும். தத்தித்தனமாக சிந்தித்தால் தாய் மொழி அழிந்து போகும் - அதுதான் திராவிடக்கூட்டத்தில் குறிக்கோள்.
முதலில் தமிழை பிழையில்லாமல் எழுது எந்த வார்த்தைக்கு எத்தனை சுழி ண் ன் போட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு கருத்தை போடு...