வாசகர்கள் கருத்துகள் ( 18 )
உறுதி கொடுத்ததை முதல்வர் மறந்துவிட்டாரா? நினைவு படுத்த வேண்டும்
ஏற்கெனவே ஆதிமுகவுக்கு முடிவுகட்டினீர்கள்... இப்பொழுது திமுகவிற்கு முடிவுகட்டுவீர்கள்...
ஊழல். திமுக ஆட்சியைத் தோற்கடியுங்கள் ஆசிரியர்களே.
மக்களுக்கு நல்லது செய்யாத ஆட்சியை யார் விரும்புவார்கள்.
தேர்தல் நேரத்தில் வால் தானாக ஆடும் .
திருட்டு திமுக ஊழியர்கள் ,ஏழை மக்களின் பணத்தில சுகபோகமாக வாழுகின்ற சுயநல அயோக்கியர்கள் ,திமுகவும் இவனுங்களும் தமிழகத்தின் சாபக்கேடு
இவங்க கொட்டத்தை அடக்கவாவது திமுக தனி மெஜாரிட்டி யில் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்
எனுங்க இந்த ஜாக்கட்டா ஜியோ போக்கட்டா ஜியோ கும்பலை நீங்களுமா நம்புறீங்க, காசு கொடுத்து வேணுமினே இவங்களை கூவ சொல்லி இருப்பாங்க. இவங்க தலைவர் பேரை பாருங்க பீட்டர் ஆல்பர்ட் அந்தோணி சாமி. நிச்சயமா இவங்களாவது திமுகவை எதிர்க்கிறதாவது? இவங்க எல்லாம் முழு நேர திமுக ஊழியர்கள்.
உங்களுக்கும் பேப்பே உங்க அப்பாவுக்கும் பாட்டனுக்கு பேப்பே. எங்களிடம் அடித்த பணமுள்ளது அதைய வைத்து விளையாடி வெற்றி பெருவோம்
இந்த கொந்தளிப்பு எல்லாம் சும்மா. இந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முழு சுயநலவாதிகள். நாட்டை பற்றி சிறிதும் நல்லெண்ணம் இல்லாதவர்கள். ஊழல்வாதிகள் என்று தெரிந்தும் தங்களுக்கு ஊதியமே முக்கியம் என்று திமுகவிற்கு என்றென்றும் அனுதாபமாய் ஆதரவாய் இருப்பவர்கள்.
அய்யயோ பூச்சாண்டி வருது ஓடு, ஓடு. இந்த வெத்து அறிக்கை வீணர்கள் உண்மையில் திமுகவின் கடைநிலை கொத்தடிமைகள். ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவை அனைத்து வகைகளிலும் ஆதரித்து தமிழகத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையும் இவர்களின் இந்த வெத்து அறிக்கையும் ஒரே போன்றது. மனநிலை பாதித்தவன்கூட நம்பமாட்டான்.