வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சிறையில் சூப்பர் டார்ச்சர் காத்திருக்கு. உள்ளே இருக்கிறவங்க வெச்சு செய்வாங்க.
இந்த தீர்ப்பு மத்தவங்க குற்றம் செய்யாம இருக்கணுமே தவிர ஒரே ஒரு குற்றவாளிக்கு தண்டனையல்ல. ஆனால் இன்னும் குற்றங்கள் தொடர்கின்றன. அவை மறைக்கப்படவும் செய்கின்றனர் காக்கி சட்டை அரசதிகாரிகள் . அப்போ தவறு எங்கே நடக்கின்றது சாமி.
சிறை தண்டனை ஓ கே இழப்பீடு ஏன் தமிழக அரசு தர வேண்டும் ஒன்று ரயில்வேதுறை முழுவதுமா தர வேண்டும் அல்லது ரயில்வே துறையை வைத்திருக்கும் ஒன்றிய அரசு தர வேண்டும்.ரயில்வேக்கும் மாநில அரசுக்கும் எந்த சம்மந்தமும் கீடையாது.
இந்த தீர்ப்பு, தண்டனை கண்ணோட்டத்தில் சரியாகப் பட்டாலும், அபராதம்/நஷ்ட ஈடு ரயில்வே துறை மற்றும் தமிழக அரசு வழங்குவது என்பதெல்லாம் எடுபடாது. அவர்கள் எதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் நீதி அரசர் என்ற விளித்தலையே மாற்ற வேண்டும் மனம் போன போக்கில் கங்காரு கோர்ட் போல தீர்ப்புகள். இந்த வழக்கு மேல் கோர்ட்டுக்கு சென்றால், அபராதம் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படும்
சாகும் வரை சிறை தண்டனை... இது தண்டனையா? சாகும் வரை மக்கள் வரிப்பணத்தில் சாப்பாடு, தங்க இடம். அதுதுதான் இது. தூக்குத்தண்டனை ஒன்றுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு மிகச்சரியான தண்டனையாக இருக்கும்.