வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம். இந்த மலைப் பகுதியும் முருகனுக்கு சொந்தமானது. அதில் தீபம் ஏற்றுவது தவறில்லை. இது போன்றே இனிமேல் முருகனின் எல்லா திருத்தலங்களிலும் அவர்கள் தர்கா அமைப்பார்கள் விளக்கு ஏற்றுவார்கள் விழா நடத்துவார்கள் நாங்கள் அதை சகித்துக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டுமாம் அதுதான் இந்த திராவிட மாடல் அரசின் சித்தாந்தம் அதை உடைக்க வேண்டும்
தமிழகத்தின் சாலச் சிறந்த அரசியல்வாதி...மனதில் பட்டதை நேரடியாக உரைப்பவர்...
தி மு க தேர்தலில் பணம் கொடுப்பது தவறு இல்லை. தவறான முறையில் சம்பாதித்த பணம் வெளியில் செல்கிறது. அதாவது பாவ பணம். இந்த பாவ பணம் மீண்டும் பாவ களஞ்சியத்தில் போய் சேருகிறது சனாதன மதம் தான் ஹிந்து மதம் இந்த மதம் எவராலும் தோன்றுவிக்கப்படவில்லை. ஆனால் இதர எல்லா மதங்களும் வந்தேறி மதங்கள். தனிப்பட்ட மனிதர்களால் தங்கள் விருப்பிற்கு ஏற்ப தோற்றுவிக்கப்பட்டவைகள், உலகம் ஹிந்து மத சொத்து. இதனை அறியாதவர்கள் ஹிந்து மதத்தினீர்கள் உரிமைகளை மறுக்கிறார்கள். பெறுவதுதான் கவலை.சனாதன மதமான வைதீக ஹிந்து மதத்தை தவற மற்ற மதங்கள்
பேரை மாத்திட்டு கருத்து போடுங்க...
எந்த சட்டமும் அப்படி அறிவிக்கவில்லை கிருஷ்ணசாமி.
பொதைக்காத ஒடம்புக்கு கோவிலை தர்காவாக மாற்றச்சொல்லி எந்த சட்டம் சொல்லுச்சி பாலாஜீஜீ