வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அந்த “சார்” பெயரும்இடம் பெறுமா?
இன்றைய லிஸ்டில் ஆசிரியர் ஓகே டிக், சிறுமி ஓகே டிக், மளிகை கடை ஓகே டிக், இன்னொரு ஆசிரியர் ஓகே டிக், திருப்பூர், ஈரோடு, கோவை மற்ற மாவட்டங்கள் எங்கேப்பா? ஆறேழு கேஸ்தான் லிஸ்டில் உள்ளது மீதி தொள்ளாயிரத்து சொச்சம்? அப்புறம் இந்த அரசை யாராவது தப்பா நினைக்க மாட்டார்களா? கணக்கு கணக்கா இருக்கணும்.
தண்டனை கடுமையாக இல்லாததால் மீண்டும் மீண்டும் இச்சம்பவங்கள் நடக்கிறது.. இதை திராவிட அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டு லிஸ்ட் தருகிறார்கள்.. வெட்க கேடு.....இந்த லிஸ்டில் "SIR" இல்லையா
இன்றைய வானிலை, இன்றைய பெட்ரோல் விலை என்கிற ரேஞ்சுக்கு இந்த செய்திக்கும் தனி காலம் ஒதுக்கியுள்ளீர்கள். இது மட்டும் ஸ்காட்லாந்து டீம் அதிகாரிகள் அறிந்தால் நாளை முதல் ஒரு வழக்கும் பதிவாகாது. உங்கள் நோட்டீஸ் போர்டு காலியாதான் இருக்கும்
இதுக்கு என்ன காரணம்? கேட்டால் போதை கலாசாரம் என்பார்கள் அது மட்டுமில்ல மனிதன் ஒரு குரங்கு அவன் மாறவே இல்லை குரங்கு புத்தி அப்படியே உள்ளது
எல்லா குரங்கும் சார்கள் கொடுக்கும் தைரியத்தில் ஆடுகின்றன, திருந்தாத மக்கள் இருக்கும் வரை இந்த குரங்குகள் சார்களின் ஆசியோடு ஆடத்தான் செய்யும்
போதை கலாச்சாரம் தான்.போதையின் பாதையில் செல்லாமல் டாஸ்மாக் பாதையில் செல்லுங்கள்.
பெண்பால் மட்டுமல்ல, ஆண்பால் பிள்ளைகளும் இதில் அடங்குவர். காவல்துறையில் இருப்பவர்கள் அவர்கள் இருக்கும் அறைக்கே அழைத்து செல்கின்றனர்.
நேற்று.... இன்று..... நாளை என்று வானிலை அறிக்கை போல்.....பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் வருவது தான் விடியாத அரசின் சாதனை போல் தெரிகிறது.
நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணின் பின்னும் ஒரு போலீஸ் போட வேண்டும் பெரிய இடத்து பெண்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு போடலாம்
ராய் அவர்களே ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் போலீஸ் போடவேண்டாம்.கடந்த நான்கு வருடங்களாக தமிழ் நாட்டில் போலீஸ் என்றால் பயம் கிடையாது.முதலில் போலீஸ்க்கு உரிய அதிகாரத்தை கொடுக்க சொல்லுங்கள்.
ரே வழக்கம் போல உளரல் ....
இன்னும் எத்தனைபேர் கைகாலை ஓடைக்கணும் எவனும் திருந்தலையே கற்பழிப்பு குற்றத்துக்கு மரண தண்டனைன்னு சட்டம் போட்டதை ஒடனே கையெழுத்து போட்டாரே ஆளுநர் இன்னும் ஒன்றுதான் பாக்கி முச்சந்தியில் நிறுத்தி சுட்டு தள்ளலாம் பாலியல் குற்றம் சாட்டப்பட்டால் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்படும்னு அமைச்சர் எச்சரித்துள்ளாரே நேற்று ஒரு ஆசிரியருக்கு ஆதரவா அவர் நிரபராதின்னு சாலை மறியல் நடத்துறாங்க அவர்மேல் கேஸ் கொடுத்தவர்களை சுளுக்கெடுக்கலாம் இந்த வகையான போக்கு அரசுக்கு எதிரானவர்களின் தூண்டுதலாக இருக்கலாமோ என்று சந்தேகம் எழுகிறது
This will be added to DMK files. No one will use
மேலும் செய்திகள்
பலாத்கார வழக்குகளில் நேற்று கைதானவர்கள்!
19-Feb-2025