வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நல்ல பணம் சம்பாதித்தால் கொலை செய்யலாம் பணம் கொடுத்தால் விடுதலை பெறலாம்
என்ன கொடூரம் , மனிதம் செத்து விட்டது ? பாவம் அநாதை பிள்ளை , இரக்கமே இல்லாதே கொடூரர்கள் ...இந்த பாவம் அவன் பல தலைமுறை தாக்கும் ..
மனிதம் செத்துவிட்டது.
தன் வேலையாய் தானே செய்து பழகி கொள்ள வேண்டும் ... மேற்கத்திய நாடுகளில் சிறு வயதில் இருந்தே அதற்கு பழக்கி விடுகிறாரகள் ... நம் நாட்டில் தான் இந்த ஈகோ பிரச்னை ...
ஆஹா, என்ன ஒரு ஆச்சரியம், இதற்கும் இதுவரை தமிழக அரசையும் திராவிடத்தையும் யாரும் குற்றம் சொல்லாமல் இருக்கின்றனர்.எல்லா சங்கிகளும் திருந்தி நல்லவர்களாகி விட்டார்களா?
கொத்தடிமை வேணுகோபால். எது நடந்தாலும் மோடிஜியையும் பிஜேபியையும் குறை சொல்வது திருட்டு திராவிட கோபாலபுரம் கொத்தடிமைகள் வேலை.
இவன் அப்பா நடத்தும் அநாதை ஆசிரமத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரவேண்டும் ..என்னென்ன அட்டூழியங்கள் நடக்கின்றனவோ தெரியாது ...
வழக்கு பதிவு செய்து அது பல காலம் ஓடும். மிகவும் கொடூரமான தம்பதிகள். மரணதண்டனை ஒன்றுதான் இதற்கு தீர்ப்பு. அல்லது ஓடவிட்டு சுட்டுத்தள்ளுங்கள்.
என்கவுண்டர் தான் சரியான தீர்வ
இதுகளை எனகொண்டேர் போட்டால் இத்து போன மனித உரிமை ஆணையத்தில் பதில் சொல்ல முடியாது
Current life we are living like a psychopath, we r not living with real happiness, just acting only … bcoz stress, emi, ego, future plan, job security etc. etc. hiding behind the happiness, even family gatherings while we r think about that Also !!!
மேலும் செய்திகள்
சூட்கேசில் இளம்பெண் உடல் மீட்பு
01-Oct-2024