வாசகர்கள் கருத்துகள் ( 44 )
இந்த செய்தியை படித்தால், மயிலாப்பூர் டிரஸ்ட் 5-ம் குறுக்கு தெரு வெங்கடராமன் மிக்க சந்தோஷப்படுவார்.
That is not Sikandar Hill its name was given by the British & DMK. Traditionally, belongs only to Hindus, not invaders.
ISNT THE NAME OF THAT HILL SIKANDAR HILL? WHAT ARE HINDUS DOING THERE? THERE MUST BE A LIMIT FOR HINDUTVA EXTREMIST INVASION
Are you a ?
இன்று இங்கே சென்னையில் ஒரு குப்பத்து கோயில் அருகில் திராவிஷ கட்சி இலவச பிரியாணி திருவிழா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.. தேர்தல் நெருங்க நெருங்க இந்த குவாட்டர் திருவிழா.. எல்லாம் நடக்கும்.. கோவில்களில் வைத்து இலவசங்களை பணமும் திராவிஷங்களால் பட்டுவாடா செய்யப்படும்.. சொரணை இல்லாத ஹிந்துக்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு மீண்டும் திராவிஷங்களுக்கே ஓட்டுப்போட்டு ஆட்சியில் அமரவைப்பார்கள்.. அதன் பிறகு நடப்பதை பாருங்கள்.. ஹிந்துக்களுக்கு, இப்பொழுது நடப்பது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆகிவிடும்... கோவிலுக்கு செல்லவே அறமற்ற துறைக்கு கப்பம் கட்டி.. கட்டணம் செலுத்தி அனுமதி வாங்கவேண்டும்.... தமிழகம் ஒரு பாகிஸ்தானாக மாறிக்கொண்டு வருகிறது..
இப்போது புரிகிறதா மத அரசியல் செய்வது திருட்டு திராவிட மாடல் அரசுதான் என்பது. தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்து அறநிலையத் துறையே மேல் முறையீடு செய்து இஸ்லாமியர்கள் மனம் குளிர வைத்தது, சந்தனக்கூடு விழாவுக்கு அனுமதி. முஸ்லிம்கள் மலை ஏற அனுமதி. இந்துக்களுக்கு மறுப்பு. இவர்கள் மதவாத வெறுப்பு அரசியல் செய்யவில்லை. இது தவறு என்று சொன்னால் பிஜேபி மதவாத வெறுப்பு அரசியல் செய்கிறது என்று கதறல். இந்த விடியா அரசே திட்டம் போட்டு கலவரத்தை உருவாக்கி பிஜேபி மீது பழி போட்டு அரசியல் ஆத்தாயம் தேடப் பார்க்கிறது என்பது மட்டும் புரிகிறது. இந்துக்கள் ஒன்றுபடுவோம். திருட்டு திராவிடத்தை வாக்குரிமை மூலம் விரட்டுவோம்.
படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய் பெரும்பாம்பில் நின்று நடிக்கும் பிரான் மருகா! கொடுஞ் சூரன் நடுங்கவெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் என அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் பாடலில் இடம் பெற்ற அந்த முருக பெருமான் தான் இறங்கி வந்து தன் பக்தர்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காக்க வேண்டும்
இந்துக்கள் 2026 இல் ஓட்டு மூலம் பாடம் கற்பித்தால், தீபாவளி என்ன பிரதோஷம், பௌர்ணமிக்கு கூட விழுந்து விழுந்து வாழ்த்து சொல்வார்கள்
வரும் தேர்தலில் அடித்து விரட்டுவோம் திராவிட களவாணிகளை
மானம் உள்ள ஹிந்துக்கள் உண்டியலில் பணம் போடுவதை நிறுத்துங்கள்.
எனக்கென்னவோ போலீஸ் அதிகாரிகள் வேண்டும் என்றே இம்மாதிரி நடக்கின்றனர் என்று தோன்றுகிறது. இப்படி செய்வதால் எதிரிடையாக மக்கள் திமுக ஹிந்து விரோத அரசு என்று காட்ட விழைகிறது. போலீசார் தொடர்ந்து வரப் போகும் ஹிந்து பண்டிகை காலங்களில் இந்துக்களுக்கு எதிராக செயல் பட வேண்டும். பக்தர்களை கைது செய்து ஒரு 15 நாள் remand செய்தால், வரும் காலங்களில் கலவரம் நடக்காது.