வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜகத் பாலு தயாரிக்கும் சரக்குகளை ஏற்றுமதி செய்ய முடியுமா ?
திமுகவின் கொள்ளைத் திட்டங்களில் இதுவும் ஒன்று. ஜி ஸ்கொயர் காசா கிராண்டே பாஷ்யம் .......திமுக புள்ளிகள்.....
ஓசூரில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் வருவதால் 2000 ஏக்கரில் புதிய விமான நிலையமாம் நடக்குமா? என்னவோ தினமும் 20-50 விமானம் தேவைப்பாடு அளவுக்கு முதலீட்டாளர்கள் வருகிறார்களா என்ன? ஒரு நாளைக்கு 10-20 நபர்கள் வருவார்களா என்பதே சந்தேகம். வெறும் 100 கிமீ தொலைவில் சூப்பர் டூப்பர் கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையமும், அங்கிருந்து கிட்டதட்ட ஓசூர் எல்லைவரை மெட்ரோ ரயில் போக்குவரத்தும், புத்தம்புதிய சென்னை பெங்களூர் ஆதி விரைவு தேசிய நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது. மேலும் பெங்களூர் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, பெரும் பணக்காரர்களும், முக்கியமான நிதி நிறுவனங்களும், கர்நாடகாவின் தலைநகருமான மெட்ரோபொலிட்டன் நகரம். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பெங்களூருவில் தங்கி அங்கேயே ஆலோசனைகளை முடித்து விடுவார்கள். அதிகபட்சம் தொழிற்சாலை விஜதீர்காக ஓசூர் வரக்கூடும். மற்றபடி ஓசூர் விஜயம் செய்ய முதலீட்டாளர்களுக்கு தேவையே இல்லை. இது கசப்பான உண்மை. இந்த நிலையில் ஒரு அத்துவான காட்டில் 2000 ஏக்கரில் ஆயிரக்கணக்கான கோடிகளை கொண்டுபோய் கொட்டுவது அறிவீனம். பெங்களூருவின் அருகாமையையும், அதன் வசதிகளையும் பயன்படுத்திக்கொண்டு, அந்த பலஆயிரம் கோடிகளை புதிய தொழில்கள் துவங்க முதலீடு செய்ய வங்கிகள் மூலம் வழங்கி தொழில்முனைவோருக்கு உதவலாம்.
முக்கியமாக ஏற்றுமதி சரக்குப் போக்குவரத்துக்கும் விமான நிலையம் தேவை.
பெங்களூரு இருப்பதால் அதன் அருகில் வளர்ச்சி தானே வருகிறது - திராவிடர்கள் கை வரிசையை காட்ட வசதியான இடமாக இல்லை என்பதுதான் நிதர்சனம். இல்லை என்றால் கமிஷன், கலெக்சன், கரச்சன் என்று திராவிடத்தொழில் ஆரம்பித்து இருப்பார்கள்.