வாசகர்கள் கருத்துகள் ( 12 )
100 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவர் அநியாயமாக 27-வயதிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். மனது கொதிக்கிறது
அஜித் மரணத்திற்கு காரணமான காவலர்கள் தண்டிக்கப்பட்டார்களா? அல்லது ஜாமீன் வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்களா? ஒரு செய்தியும் இல்லை. மக்களும் மறந்துவிட்டார்கள் அந்த கொடூர நிகழ்வை.
பல வருடங்களுக்கு முன்பே உச்சநீதிமன்ற நீதி அரசர் கிஷ்ணாஐயர் கூறி இருக்கிறார் காவல் துறை என்பது காக்கி சட்டை போட்ட காட்டுமிராண்டிகள் கூட்டம் என
ஆஸ்பத்திரியிலும் தீயமுக ஆட்கள் இருக்கலாம். உஷார்.
ஆக , தைரியமா இருங்க , ஆக ..
இந்த இரண்டு சகோதரர்கள் மட்டுமல்ல நிறைய பேரை அடிக்கச் செய்கிறார்கள். சட்டத்தை இவர்கள் கையிலெடுத்து அசிங்கமாக பேசி mobile ஐ புடுங்குவதும் பணத்தை கேட்டு வாங்குவதும் நடக்கின்றது
என்ன பெரிய கருப்பா, அரசு வேலை கொடுத்து பிரச்சினையை திசை திருப்ப செய்த முயற்சி வீணாய் போய் விட்டதா?
கொலைகாரர்கள். கொடிய விலங்குகளை விடவும் கொடியவர்கள்.
அரசுப்பணி லஞ்சம் கொடுத்து, அடித்ததை அமுக்கப்பார்த்தும், இன்று சகோதரருக்கு ஏதாவது என்றால் கேஸ் மேலும் தீவிரமடைந்து அரசுக்குப் பெரிய தலைவலியாக மாறும் நிலையும் உள்ளது.
பேசாம அந்த கட்டப் பஞ்சாயத்து ஆஃபர் பண்ண 50 .லட்சத்தை வாங்கிகிட்டு சைலண்ட்டா ஒதுங்கியிருந்தா நிம்மதியா இருந்திருக்குமோ?. திராவிட மாடல் அரசில் என்றுமே நீதி கிடைக்காது. ஏமாற வேண்டாம். (கட்டப் பஞ்சாயத்து செஞ்ச உ.பி ஸ் கள் மீது இதுவரை FIR போட்டதா தெரியல. போடவும் மாட்டாங்க?)
மேலும் செய்திகள்
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
06-Jun-2025