வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எப்படி பார்த்தாலும் மதுரையில் மாபெரும் ஒரு புரட்சி நடந்தே தீரும் ஐந்தாண்டுகள் மதுரையில் வாழ்ந்த வகையில் சொல்கின்றேன் அங்கே பலரும் பேராசிரியருக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்று பரம்பரையாக திமுக வுக்கு வாக்களித்துவந்த ஓர் குடும்பம் தற்போது மாறிவிட்டது மோடி நன்றாக ஆட்சி செய்கின்றார், எதிர் அணியில் யார் பிரதமர் என்று கூட தெரியாமல் இருக்கும்போது உலகத்தில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய மோடிக்கே வாக்களிக்க போவதாக கூறினார்கள் இதுபோல பலரும் திமுகவை விட்டு விலகி மோடிஜிக்கு ஆதரவான போக்கை காணும்போது வாக்குகளை விலைபேசி விற்ற கம்யூனிஸ்ட் இந்த முறையோடு மதுரையில் காணாமல் போய்விடும் என்கிறார்கள் அமீத்ஷா கால் வைத்த இடத்தில எதிரிகள் இருப்பதில்லை என்பதுதான் அவரது ராசி
மதுரையில் நல்ல வெயில்
பேராசிரியர் தேர்தலில் டெபாசிட் போனவுடன் சிங்கப்பூருக்கு சென்று ஒருத்தரை கண்டுபிடித்து காலில் உள்ளதை கழட்டி அடிக்க போகின்றார்
நோட்டா கட்சின்னு நேத்து வரை பேசினவர்கள் இன்னைக்கு நோட்டா கட்சியை பத்தி பேசலைனா தூங்க மாட்டார்கள் போல
முதலில் தினமலருக்கு வாழ்த்துக்கள் தேர்தல் நிலவரத்தை நடுநிலையோடு தெரிவிப்பதால் ஆனால் பல ஊடகங்களின் செய்திகள் பி ஜெ பி தனித்து போட்டியுடுவதால் அண்ணா தி மு க வின் வாக்குவங்கிகள் சிதறி நிலைதடுமாறுகிறது இந்த வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்வதால் தி மு க கட்சிக்கு எதிரான அண்ணா தி முக இரண்டாம் இடத்திற்கு வருமா என்ற சந்தேக கேள்விக்கணை
மேலும் செய்திகள்
பழனிசாமிக்கு பேச்சை பாருங்க…! அமைச்சர் ரகுபதி பதிலடி
3 hour(s) ago | 2
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
7 hour(s) ago | 45
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
7 hour(s) ago | 5
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்
7 hour(s) ago | 3