வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த தேர்தல் மத்திய அரசின் மீதுள்ள நம்பிக்கையை மேற்கொண்டு உயர்த்தும். வோட்டிங் மெஷின் செல்லாஓட்டுக்களை தடுக்கும். ஓட்டுப்பெட்டியை களவாடும் கும்பலை தடுக்கும். நீதி நேர்மையை நிலைநாட்டும். இந்தியப்பொருளாதாரத்தை வானுயர உயர்த்தும்.
தேர்தல் தேதியை அபிஷியலா அறிவிக்கும் முன்னரே பிஹார் கூட போகாமே டுமீலு நாட்டுக்கு வர்றார் ....... விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மேல அம்புட்டு நம்பிக்கை .......
அதான் EVM பாத்துகுமே நீங்க செலவுதான்.
அப்போ புள்ளி கூட்டணி கட்சிகள் பெற்ற வெற்றிகள் கூட அப்பிடித்தான் போல. ஆட தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிஅரசர் திரு சந்திரசூட் போல நேர்மையாக, தேர்தல் கமிஷனர் திரு ராஜிவ் குமார் அவர்களும் செயல்படுவார் என்று நம்புவோமாக.
எப்பிடி ஈரோடு கிழக்கு, மதுரை திருமங்கலம், R.K. நகர் இடை தேர்தல் அளவுக்கு நேர்மையாக செய்யப்பட்டால் போதுமா?????
எனக்கென்னவோ தி.மு.க ஆட்சியை கலைச்சிட்டு மாநில தேர்தலையும் நடத்திருவாங்க போலிருக்கு கோவாலு.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago