வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எப்படிப் பட்ட புயலையும் எவ்வளவு மழையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் எங்கே அந்த மழையை மட்டும் பெய்ய சொல்லுங்கள் பார்ப்போம் என (இனிமேல் புயல்,மழை வராது என்ற நம்பிக்கையில்) சவால் விட்டு திராவிடமாடல் ஆட்சி நடத்தும் திராவிடனுகளுக்கு வானிலை ஆய்வு மையம் இப்படி அடிக்கடி வானிலை எச்சரிக்கை கொடுத்து அவனுக வயிற்றில் புளியை கரைத்தால் அவனுகளால எப்படி நிம்மதியாக ஆட்சியை நடத்த முடியும்? அதனால் வானிலை மையத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஏன் நாட்டுக்கு மழை வேண்டாம் என்று நினைக்கிறீர்களா .பருவ மழை தொடங்கி ஒரு மாதம் ஆகி விட்டது .இது வரை எந்த மழையும் இல்லை சிறு தூறலை தவிர .இப்படியே போனால் மிக பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும் .குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில்
வானிலை மையத்திற்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் கூட நடத்துவார்கள்.