வாசகர்கள் கருத்துகள் ( 35 )
எப்படி வாய் கூசாமல் பொய் பேசுகிறீர்கள்.எடப்பாடி கேட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லை.நீட் கல்வி கடன் ரத்து மாத மின் கட்டணம் பழைய ஓய்வூதியம் பெட்ரோல் விலை குறைப்பு கேஸ் சிலிண்டர் மானியம் இன்னும் ஏகப்பட்ட பொய் வாக்குறுதிகள் உங்கள் நினைவில் வருகிறதா வரவில்லையா.
பொய்பேசுவதில் இவ்வுலகில் உங்களை மற்றும் உங்கள் கட்சியினரை மிஞ்ச யாரேனும் உண்டோ?
பித்தலாட்டத்தின் பிறப்பிடம் கட்டுமரம் மற்றும் குரு அண்ணா. பாரதிதாசனுக்கு பணமுடிப்பு கொடுக்க வசூலித்து வாயில் போட்டு கொண்டது குரு. தானாக வாங்கிய மோதிரத்தை அண்ணா பரிசாக அளித்ததாக பொய் புளுகி மேலே வந்தது கருணாநிதி. தானே கொண்டு வந்த மீத்தேன் திட்டம், ஜல்லிக்கட்டு தடை, நீட் சட்டம் போன்றவற்றை தானே எதிர்த்த போலி கூத்தாடி ஸ்டாலின். நீட் ஒழிப்பு ரகசியத்தை இன்னும் காப்பாற்றும் நடிகர் உதயா. இவங்க சொந்த பங்காளி எடப்பாடியை குறை கூறுவது நாடகம்.
திமுக வின் குலத்தொலிலே பொய் பேசுவது தானே. நீட், மாணவர்களது கல்வி கட்டணம், இப்படி 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதி களை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் தானே நீங்கள்.
எந்நேரமும் நிலை கண்ணாடியை பார்த்து விமர்சிப்பது இவரோட பொழுதுபோக்கு ..
எடப்பாடி பொள்ளாச்சி மட்டுமா சொன்னாரு...அப்பாவும் மகனும் நீட் விசயமா ரகசியம் இருக்குன்னு மக்களை ஏமாற்றினார்கள்னும் சொல்லி இருக்கார்...அதுக்கும் பதில் சொல்லுங்க ஐயா....
என்ன பேசுறோம்.. உளறுரோம்னு தெரியாமலே உளறிவரார்? பொள்ளாச்சி விசயத்தில் அந்த கூட்டத்தை உள்ளே போட்டது..வழக்கு போட்டது அஇஅதிமுக... அதுவும் இல்லாம வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு போட்டதும் எடப்பாடி.. திமுக வழக்கம்போல இதில் அரசியல் லாபம் மட்டுமே பார்த்தது. தசிபிஐ விசாரித்த வழக்கில் திமுக எதுவும் செய்யல.. மக்கள் தெளிவாத்தான் இருக்காய்ங்க...
எடப்பாடி ஆட்சியில் இருக்கும்போதே நீங்கள் பொய் பேச கற்றுக் கொடுக்க பயிற்சி அளித்ததாக அறிந்தோம். ஆக காமராஜர் ஐயா சொன்னமாதிரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். ஸ்டாலினுக்கு பொய்யே பேசத்தெரியாத மாதிரி மதுக்கடைகளை ஒரே கையெழுத்தில் ஒழிப்பேன் என்று பேசியவர்தானே. 4 ஆண்டுகள் கடந்தும் செய்தது என்ன? நீட் ஒழிப்பேன் என்றார். இப்போ கேட்டால் காங்கிரஸ் மத்தியில் வந்தால் செய்திருப்பபோம் என்கிறார் .
தெர்மோகோல் ஒரு கோமாளின்னா [நீட் செகண்ட் இயர் படிக்கிறீங்களாம்மா?] ன்னு மாணவிகளைக் கேட்டவர் எப்படி ?
அரசியலில் அவர் ஒரு கோமாளி. கோமாளித்தனமாக எதையாவது பேசுவதை வாடிக்கையாக்கி உள்ளார்.இப்படி உங்களை நீங்களே விமா்சித்து கொண்டது உலகத்தில் இதுவே முதல் முறை