வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாருக்கு போலீசார் கஞ்சா கொடுத்து தாக்கினர். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆம், தமிழகத்தில் கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. அதுவும் எங்கே? காவல்துறையினரிடம். மாநில முதல்வருக்கு இதுபோன்று அவலங்கள், அட்டூழியங்கள் தன்னுடைய தலைமையில் தமிழகத்தில் நடப்பது வெட்கமாக இல்லை ?
போஸ்ட்க்குமோர்டெம் செய்யும்போது அவர் கஞ்சா சாப்பிட்டு இருந்தார் என இரத்தப் பரிசோதனையில் தெரியட்டும் என்று தான் இப்படி செய்து இருப்பார்கள். எப்படி போலீஸ்க்குக்கு கஞ்சா வந்தது? இப்படித்தான் எல்லா கஞ்சா வழக்குகளும், பறிமுதல்களும் இருக்கும் போல் இருக்கிறது.. முதலில் எல்லா காவல் நிலையங்களிலும் திடீர் திடீர் சோதனை நடத்தி கஞ்சா இருக்கிறதா என சோதிக்க வேண்டும்.
இன்னும் என்ன தயக்கம், நீதிமன்றம் தலையிட்டு இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து காவல் அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். அரசியல் ரீதியாக தலையிட்ட நபர்களையும் கைது செய்து நீதி வழங்க வேண்டும். காவல் துறை தலைவர் உடனடியாக மாற்றப்பட வேண்டும். CBI விசாரணை இதை கண்டிப்பாக செய்யும் என்று எதிர்பார்க்கலாம்? குடி கெடுக்கும் இந்த அரசு எதுவும் செய்ய போவதில்லை.
இதிலென்ன பரபரப்பு சாமி. இதத்தானே அவங்க பண்றாங்க. பணம் கொடுக்கிற குற்றவாளிய விட்டுட்டு மாட்டினவன போதைல இருந்து தப்பு பண்ணிட்டான்னு மாட்டிவிடறதுல கில்லாடி காக்கிச்சட்டைகளாச்சே...
கஞ்சா கட்சி ஆட்சியில் இருந்தால் வேறு என்ன கொடுப்பார்கள்..