வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மதுரை அய்ய்ம்ஸ் பணிகள் 18 மாதங்களில் முடியுமா ? அல்லது 18000 மாதங்களில் முடியுமா ? இன்னும் எத்தனைபேர் உறுதி மொழி கொடுப்பீர்கள் ? ஐயா யாராவது உண்மையை பேசுங்கள், பொய் ஜே பி யினர் போல கங்கணம் கட்டிக்கொண்டு, வாயை திறந்தாலே பொய்கள் தான், அதுவும் குட்டி முதல் பெருசு வரை எந்த வேறுபாடும் கிடையாது. பிறகு மக்கள் எப்படி நம்புவார்கள் ? இனி என்ன செய்தாலும் பொய் ஜே பி யை காப்பாற்ற ஆள் கிடையாது, அந்த அண்ணாமலைக்கும் சேர்த்துதான், புரிந்தால் சரி.
இல்லாத எய்ம்ஸுக்கு இவர் இயக்குனராம். இன்னும் 18 மாசமாகுமாம். நட்டா கிட்டே சொல்லுங்க. முருகருக்கு தெரியுமான்னு கேளுங்க.
இல்லாத எய்ம்ஸில் மாணவர்களே படிக்கிறார்களே !!!
எப்படியாவது என்ன பாடு பட்டாவது கட்டி முடிச்சிட்டாதான் தமிழ்நாட்டுக்கு நல்லது - - அடுத்து எந்த மந்திரியும் , எம் எல் ஏ வும் , அரெஸ்ட் பண்ற நேரத்துல , ஹார்ட்அட்டாக் , அது இதுன்னு புருடா விட்டுட்டு ஜிஹெச்-ல , பிரைவேட் ஆஸ்பத்திரியில் போயி படுத்துக்க முடியாது . . . எய்ம்சில போயி செக் பண்ணிட்டு நேரா புழலுக்கு கொண்டு போயிரலாம் , - - ஆனாலும் நம்ம திராவிட மாடல் அங்கேயும் ஒரு ட்விஸ்ட் வச்சிட்டாங்க - சென்னையில் கட்டாம , மதுரையில் போயி கட்ட வச்சிட்டாங்க . . . எப்படியாவது தப்பிச்சிரலாம்னு பார்த்தாலும் , ஈடி , ஐடி , சிபிஐ , விட மாட்டாங்க . . .
அடியே என்பதற்கு பெண்டாட்டி இல்லையாம், பிறக்கப் போகும் பிள்ளைக்குப் பெயர் வைத்தானாம். முதலில் எப்பொழுது கட்ட ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள், பிறகு முடிப்பதைப் பற்றி பேசலாம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிப்பதை அப்புறம் பார்க்கலாம், முதலில் எப்பொழுது கட்ட ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்!
அபத்தமான ப்ராஜக்ட். நிறுத்துங்க.
செங்கல் திருடன் மேல் திருட்டு கேஸ் கொடுக்க முடியாதா....
இதே பொய்யை எத்தனை வருடங்கள் தான் சொல்வீர்கள்?
மாநில அரசின் தடங்கல்கள், பொய்யுரைகள், ஒத்துழையாமை போன்ற பல சிக்கல்களுக்குப்பின்னும் எய்ம்ஸ் வேலை நடப்பது மத்திய அரசின் செயல்பாடுதான் காரணம்.
வந்துட்டான் கருத்து எழுத ..வேற வேலையே கிடையாதா ???
இதோ பார்ரா கூமுட்டை கோவால் புற கொள்ளை கூட்ட குடும்ப பரம்பரை கொத்தடிமை கொதிக்கிரத...