வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நொள்ளையாயிருந்தா எப்படி தெரியும் ?
இது திருட்டு திராவிடத்திற்கு சரியாக கமிஷன் கொடுக்கவில்லை என்ற காரணமாகக்கூட இருக்கலாம்
These buggers are government approved, recognized and regularized collection agents. This being the case it is hard to understand why such persons are being arrested. Another painful activity of these Tirudargal is that they give free sermons in academic institutions mostly on honesty, integrity, hardworking, discipline, morality and the virtues of virginity. This fellow is only the proverbial tip of the iceberg. Their association will not remain idle over a member being caught and will make him Mr Pure within days if not hours. IRS like the other two is a license to loot.
சாமி பெயரை வைத்து லஞ்சத்தை பெற்றிருத்தல் களவாணிகள் பட்டியல் சேர்க்க வேண்டும்
பென்ஷன் இல்லாமல் வேலை நீக்கம் மற்றும் அடித்த சொத்து பறிமுதல், சிறை தண்டனை அதுவும் மூன்று மாதத்துக்குள் மிக அவசியம் ஜாமீனும் கூடாது .
திருட்டு திராவிடர்கள் எல்லா துறைகளிலும் ஊடுருவி கொடி கட்டிப் பறக்கிறார்கள்.
engum lanjam ethilum lanjam
எமராஜா ஜிஎஸ்டி பதிவை எடுத்தாலும், அவர் பணம் செலுத்த வேண்டும். இலவசம் இல்லை. எனவே எமராஜா மனிதர்களின் உயிரை எடுப்பதை நிறுத்துவார். உண்மையான அதிகாரிகளைத் தவிர அதிகமான அதிகாரிகள் சில பேர் அல்ல துறையின் பெயரைக் கெடுக்கிறார்கள்
GST officer என கூறிவருபவர்கள் ஜாக்கிரதை
கைய்தானவர்களின் புகைப்படம் இல்லாமல் செய்தி ஏன்? அதுவே சாதாரண மக்கள் செய்திருந்தால் வெளியிடப்பட்டிருக்கும் அல்லவா ?
மேலும் செய்திகள்
ஆண்டு மூன்று... கமிஷனர் எட்டு
28-Nov-2024