வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவர் விஜய்க்கு ஓட்டுப்போடுவதை யாரால் தடுக்க முடியும் கண்டிப்பாக திமுகவுக்கு ஓட்டுப்போட வாய்ப்பில்லை
அய்யாயோ கதிரவனுக்கே இந்த கதியா பிறகு கதிரவனின் ஒளிகளுக்கு என்ன மவுசு இருக்கிறது கதிரவன் எப்படி உதிப்பான் எங்கே மறைவான் என்றெல்லாம் எண்ணிப்பார்க்காமலே கதிரவனுக்கு இனித்த தண்டனையா இனி குளங்களில் தாமரை பூக்கள் நன்றாகவே வளரும் இலையும் பூவுமாகா அதிமுக - பாஜாபவாக இரண்டும் ஒன்றாகவே திகழும் அதனால் இனி இலைகளை தனியாகவோ தாமரை பூவை தனியாகவோ பார்க்கவே முடியாது இரண்டும் ஒன்றாகவே திகழும் அரசாளும்
பணி நேரத்தில் பல அரசு தொழிலாளர்கள், ஜெயாவை சந்திக்க ராயப்பேட்டைக்கும், போயஸ்தோட்டத்திற்கும் வருவார்கள்.
இதெல்லாம் ஒரு விளம்பரத்துக்காக செய்வது தான்! பணி இடை நிறுத்தம் பணி விதிகளின் படிதான் என்றால் மிகச் சரியான நடவடிக்கையே.
இதுபோன்று அரசு அலுவலகம்களில் பணியாற்றும் பசுத்தோல் போத்திய சந்தர்ப்பவாத அரசியல் புலிகளால் தான் அரசு அலுவலகங்கள் பல சரியாக செயல் படமுடியவில்லை. இவர்கள் போன்றவர்களை காளை எடுக்கவேண்டும்
பேரு கதிரவன். அது சரி. அது என்ன மார்க்ஸ்? இது வாஸ்து பரவாயில்லை. சில அல்லோலாயாக்கள் முழுசா இந்து பேரை வச்சு கிட்டு சிறு பான்மையினர் சலுகைகள் அத்தனையும் பெற்றுக் கொண்டு ஈன பிழைப்பு நடத்தி கொண்டு இருப்பார்கள். இந்த மார்க்ஸ் விஜய்க்கு மாலை போட்டான் என்பதனால் சஸ்பெண்டு. பர்மிஷன் என்பது திருட்டு தீயமுக ஆளுங்களுக்கு மாலை போட மட்டுமே.
நல்லது. இதேபோல திமுக தலைவருக்கு மாலை அணிவித்தால் சஸ்பெண்டு செய்வார்களா
பிரமோஷன் கிடைக்கும்...
இந்தத்ததளபதியை இறக்குனது, இறக்கி இயக்குவது அந்தத்தளபதிதானே ன்னு மாலை போட்டுட்டாரு ...
பெர்மிஷன் குடுத்து விட்டு... இப்படி செஞ்சிட்டியே
அவர் விஜய் பார்க்க பெர்மிஸ்ஸின் கேட்கவில்லை, எமெர்கெனசி லீவு கேட்டு சென்றவர். காவல் துறையில் ஒழுங்கீனங்கள் தக்க தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனால் ஒழுகீனங்கள் அதிகமாக இருப்பதுவும் காவல்துறையில்தான்