வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கட்சியே தடை செய்யப்பட வேண்டிய ரவுடி கும்பல். இதிலே இவங்க கொடி பிரச்சனை வேறா வெட்கக்கேடு
45 அடி உயர கொடிக்கம்பம்.. எல்லாம் தலைவரோட ஆதரவினால இப்படி ஆடுகிறான் வெறுமா...
கொத்தடிமை கூட்டத்துக்கு கொடி 25 அடி இருந்தாலென்ன 45 அடி இருந்தாலென்ன? தலித்துகளுக்காக உண்மையாக போராடிய மனிதரை எஜமானர்களை குஷி படுத்துவதற்காக ஆறு மாதம் இடை நீக்கம் செய்து விட்டனர். தலைவரே தன்னை இடை நீக்கம் செய்துகொள்வதுதான் சரி
தலித் அரசியல் எல்லா எல்லைகளையும் கடந்து விட்டது
ஊர்ல அவன் அவன் சாப்பிட்டு கூட வழி இல்லாம வெயில் மழை பக்கமா சுத்தரான், கொடி நட ... அதிகாரம் இருக்குன்னா என்ன வேணா செய்வானுங்க ஒழச்சு பிழைங்க இப்படி பொழைக்காதீங்க
கொடி நட்டவுடன் நாட்டின் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா அல்லது அடுத்த முதல்வர் ஆகா முடியுமா ? மெது மெதுவே உழைக்காமலே வளர்கிறார்கள். இலவசங்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகைகளுக்கும் நன்றிகள் . வாழ்க பாரதம் .
தங்கள் கட்சிக்கு கொத்தடிமையாக இல்லாத கட்சிகள் மற்றும் எதிர் கட்சிகள் கொடியேற்றும்போதுமட்டும் இந்த கொடிக்கம்ப பிரச்சனை முளைக்கிறது. ஆளும்கட்சி கொடிமரம் வைத்து கொடியேற்றும் போதெல்லாம் இந்த பிரச்சனை வருவதில்லை. 18 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து காவல்துறையும் தனது விசுவாசத்தை காட்டியுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தால், புகார் ஏதும் வரவில்லை என்று தட்டிக்கழிப்பார்கள். அதையும் மீறி அழுத்தம் வந்தால் சில பேட்டி பிரிவுகளில் வழக்கு பதிந்து தேடப்படும் குற்றவாளிகள் என சொல்லுவார்கள். அவர்களது கடமைக்கும் பாராட்டுக்கள்
தவறு யார் மீது இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெள்ள நிவாரண பனி இன்னும் முடிந்த பாடில்லை அதற்குள் எந்த கம்பத்திலே யார் எப்படி கொடி ஏற்றினால் என்ன இதுவா இப்போது முக்கியம் ரோம் நகரே பற்றி எரியும்போது மன்னர் பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம் அதுபோன்றுதான் இது இருக்கிறது மக்களுக்கு உடனடி என்ன தேவைகள் என்று புரிந்து அதில் எல்லா கட்சிகளும் ஆக்க பூர்வமான் உதவிகளை மக்களுக்கு செய்யுங்கள் இதுபோன்ற செயல்கள் இத்தருணத்தில் தேவையே இல்லாதவைகள்
அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் நடுவதை அவர்கள் சொந்த இடத்தில் வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.
மேலும் செய்திகள்
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
27-Nov-2024