வாசகர்கள் கருத்துகள் ( 5 )
செவிடன் காதில் சங்கு ஊதுவது மாநில அரசின் கடமை, என்ன செய்வது?
செவிடன் மற்றும் இரு நூறு உ பி நீர் தான் . திட்டத்தில் சேராமல் திட்ட நிதியை யார் கொடுப்பார்கள். மூளையை உபயோகிக்கவேண்டும்
மத்திய அரசின் காதில் பூ சுத்துவதே மாடல் அரசின் வேலை. எப்ப பாரு .. பணம் கொடுக்கல.. ரூ கொடுக்கல. ஒப்பாரி தாங்க முடியல. மாடல் அரசின் மந்திரிகள், எம் பி க்கள் சொத்து குவியலில் அபார சாதனை. தமிழகத்தை யாராவது காப்பாத்தனும் . அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டி வந்தாச்சு. இன்னும் வெள்ளை அறிக்கை வரல. எதுவும் கேட்க கூடாது.
ஓரவஞ்சனை அரசிடம் நீங்கள் எது கேட்டாலும் கிடைப்பதில்லை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017 முதல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. இதில் நியமிக்கப்பட்ட 203 ஆசிரியர்களில், 202 பேர் போலி கல்வி சான்றிதழ்களைப் பயன்படுத்தி பணிக்கு சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.