வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மேடையில் நிற்க வச்சதுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறியே.
உங்களைப்போல திருமாவும் குரல் கொடுப்பாரா ????
பட்டியலினம் SC ST இவர்களுக்கு முழு மரியாதை கொடுத்தவர் ஜெயலலிதா அதற்கு அடுத்தபடி மோடி வேறு யாருக்கும் கொடுக்கவில்லை மற்ற எல்லாரும் நடிகர்களே போட்டோ எடுக்க மட்டுமே நிற்க வைப்பார்கள் அதுவும் நிக்க அப்புறம்????
இப்படி சொன்னால் எஸ்.சி., ஓட்டு கிடைக்குமா கிடைக்காது கண்ணா நடக்காது கண்ணா இந்த தடவையும் தோற்பது உறுதி
நாங்க, எங்களின் வாழ்நாள் கொத்தடிமை திருமா வுக்கே பிளாஸ்டிக் சேர்தான் கொடுக்கிறோம்.
படத்துல நடிக்க சொல்வது டைரக்டர். அரசியல்ல நடக்க சொல்வது விரலின் வோட்டு. சினிமா மூலமா புகழ தேடி வாங்கி அரசியல்ல நுழையணும். அங்க காட்டற மாதிரியே அரசியல்ல நடத்தணும்னா வெறும் குறைகளை வாயால பேசற கட்சிகள் ஆளும் கட்சியை நடுவிலேயே இறக்க முடியுமா. சினிமா நடிப்பும் அரசியல் நடிப்பும் வெவ்வேறு என மொதல்ல தெரிஞ்சிக்கணும் பலரும்
திராவிடம் என்பதே பட்டியல் இனம் என்றால் அதிகபட்சமாக பிளாஸ்டிக் சேர் மட்டுமே கொடுக்கும் ஒரு பிற்போக்கு எண்ணம் கொண்ட ஒரு அமைப்பு. உருட்டுவது மட்டும் நேர் விரோதமாக இருக்கும்
நீங்க ஒண்ணு , கட்சித் தலைவருக்கே பிளாஸ்டிக் நாற்காலி இவர்களுக்கு என்ன ஆசனம் வேண்டியிருக்கு? பதவிக்காக இல்லாவிட்டாலும், வயதுக்காகவாவது மரியாதை தரவேண்டும் என்ற பாடமெல்லாம் syllabus யிலேயே கிடையாதே
பெத்துராஜ் வந்திருந்தால் அமர வைத்திருப்பார்