வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த சாரை தெரியுமாம்மா ? பார்த்து சாக்கிரதையா இரும்மா ...
அடுத்தமுறை திமுக வெற்றிபெற்று ஆட்சியில் தொடர்ந்தால், ஒவ்வொரு பண்டிகைக்கும் வீடுதேடி வந்து பண்டிகை இனாம்களை - ஓசி பொருட்களை - ஒவ்வொரு வீட்டினருக்கும் கொடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.
ஓசி பொருட்களை - ஒவ்வொரு வீட்டினருக்கும் கொடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.அடுத்த திமுக ஆட்சிக்கு... உறுதியளிக்க நீ யாரு..?
நான் கூறிய கருத்தின் உள் அர்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு ஜென்மம் என் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டிருக்கிறது. என்ன ஜென்மங்களோ...?
தாம்பரம் பல்லாவரம் பகுதி பெண்களுக்கு புடவையும் கிடைக்கலே புன்னகையும் பூக்கலே.
பலருக்கு இன்னும் புடவை வேஷ்டி கிடைக்கவில்லை. புறநகர் கடைகள் இன்னும் மோசம்.
அரசு வழங்கினாலும், அதெல்லாம் மக்களின் வரிப்பணம்தான். காங்கிரெஸ்ஸோ, தீமுகவோ, பிஜேபி-யோ யார் இப்படி கொடுத்தாலும் அது மக்களின் வரிப்பணம்தான். சம்பாதித்த காஸிலோ அல்லது கமிஷன் காசில் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கினோம் என்று ஆதாரம் காட்டினாக்க மட்டும்தான் அப்படிப்பட்ட அரசை, கட்சியை நாம் வாழ்த்தவேண்டும், பாராட்டவேண்டும்.
அருமை வாழ்த்துக்கள்
திருந்துங்க , அடுத்தவனை வாழ வைக்கும் தமிழன், தமிழனா வாழ வைத்ததே இல்ல.
என் துணைவியார் அவர்களும் அரசு வழங்கிய பொங்கல் சேலையை அணிந்துதான் பொங்கல் கொண்டாடினார். இதெல்லாம் ஒரு மேட்டரா