வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மக்கள் - போலீசோ யாருமோ, ஆன்லைனில் அர்ரெஸ்ட் செய்ய முடியாது FIR கட்டாயம் என்பதை உணர வேண்டும். மானம் கேட்ட சேட்டன், சட்டையில் அழுக்கு படாம சம்பாதிக்கணும்.
வேற வேலை இல்லையா ?
அதாவது ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் ... அந்த பொம்பளைக்கு எங்கபோச்சு அறிவு.. இதுல விரிவுரையாளர வேற வேலை செஞ்சிருக்காங்க ..படிச்சா பொம்பளைக்கு புத்தியில்ல ..அவன் கேட்டவுடனே 38 லட்சம் பணம் போட்டாங்களாம்.. கேட்கவே கேவலமா இருக்கு ..
கேரள சேட்டன்தான்.. அவர்களைப்போல இந்தத்தொழிலில் அதிகம் ஈடுபடுவதால் ஆபத்தானவர்கள் .....
போட்டோவ பார்த்தா பொலிகாளை மாதிரி இருக்கானே ???? உழைச்சு பிழைச்சா என்னவாம் ????
மாடல் அரசு இது போன்ற கிரிமினல்களை ஒன்றும் செய்யாது.
மூணே நாளில் வெளியே வந்து தொழில் கண்டிநியூ பண்ணுவாரு.
இப்படிப்பட்ட கயவனை போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு நீதி அரசரால் இந்த குற்றத்துக்கு அவரால் எவ்வளவு அதிக சிறை தண்டனை வழங்க முடியுமோஅதை வழங்கினால் தான் இவன் போன்ற குற்றம் செய்பவர்கள் திருந்த வழியுண்டு.
Why the authorities are not taking action against mobile service providers for such bulk issuance of SIM cards. Why banks are not verifying the back ground before ing the account. Why no action against bankers or mobile service providers
உழைக்காமல் உடம்பை வளர்க்கும் கூட்டத்தில் இவனும் ஒருவன்
அதைச் சுட்டிக்காட்டினா சங்கின்னு சொல்றாங்க ......