வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திமுகவினர் காட்டு மிருகங்களை வேட்டை ஆடுகிறார்கள்
உடன் பிறவா சகோதரி குடும்பம் எஸ்டேட் வைத்து உள்ள போது தங்களுக்கும் ஒன்று வேண்டும் என்ற எண்ணத்தில் ஓங்கோல் வகையறா இந்த எஸ்டேட் ஐ விழுங்க முயல்கிறது...கம்மி கும்பல் ஜி சதுர எஸ்டேட் விழுங்க லுக்கு ஒருசில கோடிகளை எதிர் பார்த்து அமைதி..
மாஞ்சோலை எஸ்டேட்டில் பாதிக்கப்பட்டோர் , கிருஷ்ணசாமி வகையறாக்கள் என்பதால் , குருமா மவுனம் ...இதுவும் ஒரு தரப்பு
Other than Providing All Jobs only Minm Wages from Labourer to President, Recover Entire& All 90% UnDue Freebies/Concessions from Concerned Parties Without Any Stays by Court-Judges& Credit into Govt Accounts
அரசு ஒரு பென்ஷன் போல் பலன் தர வேண்டும். இங்கு பணி ஆற்றிவிட்டு எங்கு போவார்கள். இந்த விவகாரத்தில் கம்மிகள் ஏன் வாய் திறக்கவில்லை?
இந்த விடியல் ஆட்சியே சாராய கம்பெனி முதலாளிகள் நடத்தும் கார்பொரேட் கம்பெனி ஆட்சி ..தொழிலாளிகளை மிரட்டி கையெழுத்து ...மூன்று தலைமுறையாக வசித்து வரும் மாஞ்சோலை தொழிலாளி இப்பொது இடம் பெயர்ந்து போக வேண்டும் என்று சொன்னால் அவர்கள் எங்கு செல்வார்கள்.. உலகில் எந்த பிரச்சனைக்கும் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று கூவும் மதுரை பாராளுமன்றம் யோக்கியன் இதற்கு மட்டும் வாய் திறக்க மாட்டான் .....இவனுங்கதான் சமூக நீதி மத சார்பின்மை சமத்துவம் சகோதரத்துவம் ஆட்சியாம் ...வெட்கம்கெட்ட தனமாக உள்ளது ...
இது அக்கிரமம் அநியாயம் ..இதுதான் சமூக நீதியா ??....விடியல் அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பாரம்பரிய வனவாசி என்ற வரையறையின் கீழ், இடம்பெற மாட்டார்கள் என்றும் அதனால் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடியாது என்று கோர்ட்டில் வாதம் ...இது கார்பொரேட் முதலாளிகளுக்கு ஆதரவு தரும் விடியல் கார்பொரேட் கம்பெனி கட்சியின் ஆட்சி ......மூன்று தலைமுறையாக வசித்து வரும் தொழிலாளி இப்பொது இடம் பெயர்ந்து போக வேண்டும் என்று சொன்னால் அவர்கள் எங்கு செல்வார்கள்? இந்த தொழிலாளர்கள் என்ன வனத்தை அழித்து விட்டார்களா ??.விடியல் இவனுங்கதான் சமூக நீதி மத சார்பின்மை சமத்துவம் சகோதரத்துவம் ஆட்சியாம் ....மானங்கெட்டத்தனமாக உள்ளது ....
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை- வரலாறு
.... நிமிர்த்த முடியுமா
பாரம்பரியமாக வாழ்பவர்கள் மட்டும் அனுமதி, அது எப்படிங்க பாரம்பரியமாக என்று சொல்றீங்க, தமிழகத்தில் வீட்டில் தாய்மொழியாக தெலுங்கு தங்களை தமிழர்கள் என்று சொல்லி ஆட்சிக்கட்டிலில் ஏமாற்றுவது போலவா ?
பழைய திமுக மாறவில்லை என்பதற்கான அத்தாட்சி. உடன்பிறப்புக்களையும், ஊடக அடிமைகளையும் வைத்து ஓரளவுக்குத்தான் ஏமாற்ற முடியும். இது திமுகவுக்கு பின்னடைவையே கொண்டுவரும் .