வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Mani . V
மே 22, 2025 05:06
அரசியல்வியாதிகளுக்கு ஸாரி அரசியல்வாதிகளுக்கு அரிய வாய்ப்பு - ஆட்டையைப் போடா.
சென்னை: வனத்துறை சார்பில் அமைக்கப்ட்டுள்ள அலையாத்தி மரக்கன்றுகள் நடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னை அடுத்த ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை கழிப்பட்டூர் பகுதியில், பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி வனத்துறை சார்பில், அலையாத்திக் காடு உருவாக்க, 'மீன் முள்' வடிவில் கரைகள் அமைத்து, ஐந்து வகைகளைச் சேர்ந்த 12,500 அலையாத்தி மரக்கன்றுகள் நடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அரசியல்வியாதிகளுக்கு ஸாரி அரசியல்வாதிகளுக்கு அரிய வாய்ப்பு - ஆட்டையைப் போடா.