வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கடனாளி பலர் இறந்துவிட்டார்கள் வாரிசு கங்கு வயது 60 ஆகிவிட்டது ஏழை எளியோர் கடன் தள்ளுபடி வழங்கிய கடன் 50ஆயிரம்மட்டும் கலைஞர் நடுத்தர வருவாய் கடன் ரூபாய் 2 இவட்சம் வட்டி 18இலட்சம் கடனையை யார்கட்டுவாராகள்? சங்கம் வைத்து வீடு நாசம்
1998 ஆம் ஆண்டு வழங்கிய வீட்டுக் கடன் தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கு, முப்பதாயிரம் கட்டி விட்டோம். மீதி தொகை தள்ளுபடி ஆகும் என நினைத்து 90 ஆயிரம் கட்டாமல் விட்டு விட்டோம். ஆனால் 90 ஆயிரத்திற்கு ஐந்து ஆண்டுக்கு முன்பு 3 லட்சத்து 80 ஆயிரம் வட்டி போட்டு கேட்டதால் இன்று வரை எங்கள் பத்திரத்தை திருப்ப முடியவில்லை. எங்கள் பத்திரம் 1998 ஆம் ஆண்டு வைகை ஆற்றில் வந்த வெள்ளத்தில் எங்கள் பத்திரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது எங்களது பத்திரத்தை காண்பித்து நாங்கள் கட்ட வேண்டிய 90 ஆயிரத்தை மட்டும் வசூல் செய்தால் எங்களுக்கு சம்மதம் செய்யுமா இந்த அரசாங்கம் எனது தொலைபேசி எண் 8531028182
வருட வட்டி 8% போட்டால் கூட 1 லட்சத்துக்கு 25 வருடத்துக்கு 2 லட்சம் +அசல் 90 ஆயிரம் கூடுதல் ஒரு 50 ஆயிரம் போட்டா 325000 வருது இதை நீங்கள் காட்டாமல் ஏமாற்றினால் உங்க சக குடிமகன்கள்தான் கட்ட வேண்டும் வாங்கும்போதே ஏமாற்றவேண்டும் என்று வாங்குவதால் கட்ட தோணுவதே இல்லை
தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன் தள்ளுபடி. சுய உதவி குழு கடன் தள்ளுபடி மற்றும் பொதுமக்கள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து ஓட்டு வாங்கி உலக வங்கியில் கடனை வாங்கி தமிழ்நாட்டை திவாலாக்கலாம்
வீடு கட்டி விற்று ரியல் எஸ்டேட் செய்வது அரசின் பணி அல்ல. தனியார் வேலை இது. அரசு செய்தால் ஊழல், கட்சி /அரசியல்வாதிகளுக்கு சலுகை இவை தான் மிஞ்சும்.
பணமிருந்தும் கடனை கட்டமனமில்லை என்றால் அவர்களுக்கு தண்ட வட்டி போடுவது ஞாயமானதுதான்.